Month: April 2019

அதிரடி வீரரை பின்வரிசையில் களமிறக்குவதேன்? – ரஸ்ஸல் அதிருப்தி

பெங்களூரு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரூ ரஸ்ஸல், தான் கடைசி ஓவர்களில் களமிறக்கப்படுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான…

ராகுல் ஜனநாயகத்தை நம்புகிறார், பாஜக நாட்டை துண்டாடுகிறது: கேரளாவில் பிரியங்கா காந்தி பிரச்சாரம்

மணந்தவாடி: ராகுல் காந்தி இதயப்பூர்வமாக ஜனநாயகத்தை நம்புகிறார். பாஜகவோ நாட்டை துண்டா நினைப்பதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ்…

14 பேரை கொன்ற பலூச் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க வேண்டும்: ஈரானுக்கு பாகிஸ்தான் கடிதம்

இஸ்லமாபாத்: ஈரான் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியதில் 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், ஊடுருவலை தடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

காலம்கடந்தும் கிடைக்காத வீடுகள் – என்ன செய்யும் ஜெய்பீ குழுமம்?

நொய்டா: ஜெய்பீ குழுமத்திலிருந்து தங்களுக்கான வீடுகள் இன்னும் ஒதுக்கப்படாததால், தற்காலிகமாகவேனும் வங்கிகளில் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரியுள்ளனர்…

தடைவிதித்தாலும் அசந்துவிடாத டிக்டாக் நிறுவனம்!

புதுடெல்லி: டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டாலும், அதன் உரிமையாளரான சீனாவின் புகழ்பெற்ற பைட்டான்ஸ் நிறுவனம், இந்தியாவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. பல…

தேவையில்லாமல் வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள்: விஜய் மல்லையா

லண்டன்: வங்கி மோசடியில் சிக்கி பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மதுபான வியாபாரி விஜய் மல்லையா, தனது வழக்கு விஷயத்தில், இந்திய வரி செலுத்துவோரின் பணத்தை ஸ்டேட் பேங்க்…

ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் இடியுடன் கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் திங்கள் கிழமை முதல் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து…

பசிபிக் கடலைக் கடந்த முதல் பார்வையற்ற மாலுமி 

டோக்யோ முதல் முறையாக ஒரு பார்வை திறனற்ற ஜப்பானிய மாலுமி தனது பசிபிக் கடல் பயணத்தை இரு மாதங்களில் முடித்துள்ளார். ஜப்பானை சேர்ந்த மாலுமியான இவாமோட்டோ பார்வை…

என் மீதான புகார் நீதிக்கு மிரட்டல் : தலைமை நீதிபதை ரஞ்சன் கோகாய்

டில்லி தன் மீது எழுப்பப்பட்டுள்ள பொய் புகார் நீதிக்கு மிரட்டலை விடுப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்…

ஹேமந்த் கர்கரே மீது அவதூறு : சாத்வி பிரக்ஞாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

போபால் மக்களவை தேர்தலில் போபாலில் பாஜக சார்பில் போட்டியிடும் சாத்வி பிரக்ஞா தாகுருக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்ப உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த…