Month: April 2019

மொபைலில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டிய வனிகர்கள்

ஷார்ஜா மொபைலை வாங்கிய வணிகர்கள் அதில் அழிக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டு எடுத்து வாடிக்கையாள்ர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். பழைய மொபைலை விற்கும் போது பலரும் அதில் உள்ள…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசு உள்பட 5 பேரின் காவல் மே6ந்தேதி வரை நீட்டிப்பு

கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற நடுநடுங்க வைக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் 5பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் காவல் மே 6ந்தேதி வரை நீட்டித்து நீதி…

தலைமை நீதிபதியின் மகன், மருமகன் வருமானத்தை கேட்கும் குஜராத் பார் அசோசியேஷன் தலைவர்

அகமதாபாத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது மகன் மற்றும் மருமகனின் வ்ருமானத்தை தெரிவிக்க வேண்டும் என குஜராத் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை…

வாகனங்களில் கட்சிக் கொடிக்கு தடை வருமா? தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதி மன்றம்

சென்னை: கட்சிக்கொடி மற்றும் அமைப்புகளின் கொடியை வாகங்களில் கட்டிக்கொள்ள மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை என உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், தமிழக போக்குவரத்துதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வாக்களித்தாரா? இல்லையா? தேர்தல் ஆணையர், ஸ்ரீகாந்த் முரண்பட்ட தகவல்கள்…

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை; அவருடைய விரலில் மை மட்டும்தான் வைத்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ள நிலையில், தான் வாக்களித்தை…

இந்திய விமானப்படையை மோடியின் விமானப்படை எனக் கூறிய அமித் ஷா

கிருஷ்ணா நகர், மேற்கு வங்கம் மேற்கு வங்கத்தில் ஒரு தேர்தல் பேரணியில் கலந்துக் கொண்ட அமித்ஷா இந்திய விமானப்படையை மோடியின் விமானப்படை என குறிப்பிட்டுள்ளார். மக்களவை தேர்தலில்…

இலங்கை கிறிஸ்தவ கோவில் குண்டுவெடிப்பில் 45 சிறுவர்கள் பலியான சோகம்! யுனிசெப் அதிர்ச்சி தகவல்

கொழும்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கிறிஸ்தவ கோவில்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 45 சிறுவர்கள் பலியாகி உள்ளனர் என்று யுனிசெப் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது/ ஈஸ்டர்…

காரின் அடியில் சிக்கி மரணத்தின் விளிம்பில் இருக்கும் 3 வயது குழந்தை

புதுடெல்லி: காரின் அடியில் சிக்கி 20 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட 3 வயது குழந்தை, தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த கோர சம்பவம்…

‘அரசின் அலட்சியத்தால் குண்டுவெடிப்பு!’ மக்களிடம் மன்னிப்பு கோரியது இலங்கை அரசு

கொழும்பு: இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என உளவுத்துறை எச்சரித்தும் போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக செயல்பட்டமே இவ்வளவு பெரிய குண்டு வெடிப்பு காரணம் என்று இலங்கை…

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் மதவாத அமைப்பிற்கு தொடர்பு?

கொழும்பு: இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் பலி எண்ணிக்கை 310 என்பதாக அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டின் தேசிய தெளஹீத் ஜமாத் என்ற மதவாத அமைப்பின் மீது புலனாய்வு…