Month: March 2019

இரண்டாவது மாதமாக சரிந்த ஜி.எஸ்.டி. வருவாய்: நிதி அமைச்சகம்

புதுடெல்லி: ஜி.எஸ்.டி. வரிவருவாய், இரண்டாவது மாதமாக சரிந்து, ரூ.85,174 கோடிகள் மட்டுமே வசூலாகியுள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. இதுதொடரபாக நிதியமைச்சக வட்டாரங்களில் கூறப்படுவதாவது; பிப்ரவரி மாத…

கேக் வெட்டி கொண்டாடிய ‘சாஹோ’ ஹீரோக்கள்…!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ திரைப்படத்தில் அருண் விஜய்யும் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். சுஜீத் ரெட்டி…

ஈபிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்து போட தடை கோரி கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு: டில்லி உயர்நீதி மன்றத்தில் நாளை விசாரணை

டில்லி: ஈபிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்து போட தடை கோரி, அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை, டில்லி உயர்நீதி மன்றம் நாளை விசாரிப்பதாக அறிவித்து உள்ளது. ஜெ.மறைவை…

வாக்குப்பதிவு இயந்திர விஷயத்தில் ஒருங்கிணையும் தலைவர்கள்!

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில், 50% இயந்திரங்களுடைய விவிபிஏடி (வாக்காளர் சரிபார்ப்பு காகிதப் தணிக்கைப் பரிசோதனை) சீட்டுகளை எண்ண வேண்டுமாய் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறு…

மோடியை குறித்து பி எச்டி ஆய்வு நடத்தும் மெகுல் சோக்சி

சூரத் சூரத் நகரை சேர்ந்த மாணவரான மெகுல் சோக்சி என்பவர் பிரதமர் மோடியை குறித்து பி எச்டி ஆய்வு கட்டுரை சமர்பித்துள்ளார். பிரபல வைர வியாபாரி நிரவ்…

ஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி: அருணாசலப் பிரதேசத்தில் அதிசயம்

மாலோகம் ஒரே ஒரு பெண்ணுக்காக அருணாசலப் பிரதேசம் மாலோகம் பகுதியில் தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடி அமைக்க உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் அருணாசலப் பிரதேசத்தில் மக்களவை…

ரிலீசுக்கு தயாராகிய ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’…!

அதியன் ஆதிரை என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. படப்பிடிப்பு சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில்…

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு? உயர்நீதி மன்றம்

சென்னை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் தொடர்பான வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதி மனற்ம் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள்…

பருவநிலை மாறுபாடு – 11 வயது அமெரிக்க சிறுவனின் கவலை..!

ஃப்ளாரிடா: இதே நிலை நீடித்தால், நான் வளர்ந்து பெரியவனான பின்னர், இந்த உலகம் இருக்குமா? என்பதே தெரியாது என 11 வயது அமெரிக்க சிறுவன் லெவி டிராஹிம்…

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் விவரம் 20ந்தேதி வெளியிடப்படும்: கமல்ஹாசன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வரும் 20ந்தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்து…