மார்ச் 31ந்தேதி தேசத்துக்கு செய்தியாகும் வகையில் மாபெரும் பேரணி: தேவகவுடா சித்தராமையா தகவல்
பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மார்ச் 31ந்தேதி தேசத்துக்கு செய்தியாகும் வகையில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று ஜேடிஎஸ் கட்சித்தலைவர் தேவகவுடாவும், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்…