Month: March 2019

சேலம் அருகே பரபரப்பு: வேட்பாளர்கள் ஊருக்குள் வரக்கூடாது என கிராம மக்கள் எச்சரிக்கை பேனர்….

சேலம்: நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தினர், தங்கள் ஊருக்குள் வாக்கு கேட்டு யாரும் நுழையக்கூடாது என எதிர்ப்பு…

ஸ்ரீநகர் தொகுதியில் குலாம் நபி ஆசாத் போட்டி: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் – பரூக் அப்துல்லா கட்சி இடையே கூட்டணி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளோம் என்றும், ஸ்ரீநகர் தொகுதியில் தான் போட்டியிடுவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர்…

ஜெட் ஏர்வேஸ் பங்குகளை ஸ்டேட் வங்கிக்கு விற்கும் எதிஹாட்

மும்பை ஜெட் ஏர்வேஸ் பங்குகளை ஸ்டேட் வங்கிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விற்பனை செய்ய உள்ளது. இந்திய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் இந்தியா லிமிடெட் தற்போது கடன்…

Aap chor ho : கொதிக்கும் நடிகர் சித்தார்த்

வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்குகிறது. பல்வேறு வியூகங்கள் வகுத்து, புதுமையான முறைகளில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. பிரதமர் மோடி,…

நிரவ் மோடி கைது, பாஜக அரசின் தேர்தல் நாடகம்…! காங்.மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு

டில்லி: இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமறைவான பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளது பாஜக அரசின் தேர்தல் நாடகம் என்று…

மனித உயிரணுக்களை இந்தியாவுக்கு கடத்தி வந்த மலேசியர் கைது

மும்பை மலேசியாவை சேர்ந்த ஒருவர் இந்தியாவுக்கு மனித உயிரணுக்களை கடத்தி வந்த போது பிடிபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார். செயற்கை கருத்தரிப்பு மையங்கள் நாட்டில் மிகவும் பெருகி வருகின்றன. இந்த…

இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே..?

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம், தான் தொடுத்த வழக்கு தோற்றுப்போனதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், 1.6 மில்லியன் அமெரிக்க டாலரை, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இழப்பீடாக வழங்கியுள்ளது.…

84வது இடத்திற்கு முன்னேறினார் இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ்!

மும்பை: உலகின் 18வது இடத்திலுள்ள டென்னிஸ் வீரரான நிக்கோலஸ் பேஸிலாஷ்விலியை வீழ்த்தியதன் மூலம், இந்திய டென்னிஸ் வீரர் பிரஜ்‍னேஷ் குன்னேஸ்வரன், தரவரிசையில் 84வது இடத்திற்கு முன்னேறி அசத்தினார்.…

பிஎன்பி வங்கி மோசடி: வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நிரவ் மோடிக்கு லண்டன் கோர்ட்டு கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில்,…

மோடி – அமித் ஷாவை சமஸ்கிருத சுலோகப் போட்டிக்கு அழைக்கும் மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மம்தா சம்ஸ்கிருத சுலோகம் சொல்லும் போட்டிக்கு மோடியையும் அமித்ஷாவையும் அழைத்துள்ளார். இன்று நாடெங்கும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதை…