சட்டவிரோத மணல் கொள்ளை: தமிழகஅரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது குறித்து சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பதில் அளிக்கவும்…
சென்னை: தமிழகத்தில் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு உதவி செய்தது குறித்து சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து பதில் அளிக்கவும்…
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு வழக்குகள் முடிவு பெற்ற தொகுதிகள்…
புதுடெல்லி: தோள்சீலைப் போராட்டம் குறித்த பாடத்தை, 9ம் வகுப்பு புத்தகத்திலிருந்து என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு நீக்கியுள்ளதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து கூறப்படுவதாவது; ஒன்பதாம் வகுப்பு என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தில்,…
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, இதுவரை பிரசார வியூகங்களை வகுக்காமல் இருந்து வந்தது கேள்விகுறியான நிலையில், வரும் 27-ந்தேதி தேமுதிக பொருளாளர் பிரேமலதா தனது பிரசாரத்தை…
குர்கோன்: ஹரியானா மாநிலம் குர்கோனிலுள்ள தமஸ்பூர் கிராமத்தில், ஒரு முஸ்லீம் குடும்பத்தை, ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்ற கோஷத்தோடு தாக்கிய கும்பல் ஒன்று, அவர்களின் வீட்டிலிருந்து விலையுயர்ந்த பொருட்களையும்…
புதுடெல்லி: இந்தியாவில் எழுந்த பல்வேறான புகார்கள் மற்றும் குஜராத் மாநிலத்தில் விதிக்கப்பட்ட தடை போன்ற காரணங்களால், PUGB மொபைல் விளையாட்டிற்கான காலஅளவு 6 மணிநேரமாக சுருக்கப்பட்டுள்ளது. ஆனால்,…
டில்லி: லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி…
சென்னை: தர்மபுரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஐஏஎப் விங் கமாண்டர் அபிநந்தன் பெயரை கூறி எடப்பாடி பிரசாரம் செய்தார். இது தேர்தல்…
தூத்துக்குடி மக்களவை தொகுதி -2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி. தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம் ஆகிய 6 சட்டபேரவை தொகுதிகள் இதில்…