தொடர்ந்து மன்கேடிங் செய்து வரும் அஸ்வின்.
ஜெய்ப்பூர் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் மன்கேடிங் முறையில் ஜோஸ் பட்லர் அவுட் ஆக்கப்பட்டது குறித்த மேலும் விவரம் இதோ நேற்று ஐபிஎல் போட்டியில் அஸ்வின்…
ஜெய்ப்பூர் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் மன்கேடிங் முறையில் ஜோஸ் பட்லர் அவுட் ஆக்கப்பட்டது குறித்த மேலும் விவரம் இதோ நேற்று ஐபிஎல் போட்டியில் அஸ்வின்…
லக்னோ: கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படுவது குறித்து, மார்ச் 31-ம் தேதிக்குள் விசாரித்து முடிவு அறிவிக்கப்படும் என பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார். கிழக்கு…
சென்னை: ஏப்ரல் 18ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. நாளை மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. நாடு முழுவதும்…
டில்லி இந்தியவின் புகழ்பெற்ற வீரர் கபில்தேவ் ஒரு முறை மன்கேடிங் முறையில் அவுட் செய்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் இந்திய அணித் தலைவர்…
பெய்ஜிங்: அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய வரைபடத்தில் சேர்த்து உலக நாடுகள் வெளியிட்ட 30 ஆயிரம் வரைபடங்களை சீனா அழித்துள்ளது. இந்தியாவில் உள்ள அருணாச்சலப் பிரதேசம் மற்றும் தைவான்…
டில்லி: முன்னாள் நடிகையும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ஜெயபிரதா ஏற்கனவே 3 கட்சிகளில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்த நிலையில், தற்போது 4வது கட்சியாக பாஜகவில்…
நியூயார்க்: சூடான டீ குடித்தால் உணவுக் குழாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சூடாக டீ குடிப்பதை பெரும்பாலோர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அப்படி…
டில்லி: மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற இரண்டு ஆண்டில், திடீரென பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அந்த சமயங்களில் பழைய நோட்டுக்களை கொடுத்து புதிய பயணம் மாற்று…
ஜெய்ப்பூர் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் மன்கேடிங் முறையில் ஜோஸ் பட்லர் அவுட் ஆக்கப்பட்டது போல் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. கடந்த 1947 ஆம் வருடம் இந்திய…
ஜெய்ப்பூர் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் அஸ்வினால் மன்கேடிங் மூலம் ரன் அவுட் ஆகிய ஜோஸ் பட்லர் குறித்த செய்திகள் ஏற்கனவே வந்துள்ளன. இங்கு அதன்…