Month: March 2019

செயற்கைக்கோள் ஏவும்போது பூமியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படாதா?

இத்தொடரில் மிக முக்கியமான பகுதியாக இந்தப்பகுதியை கருதலாம், ஏனெனில் பூமியின் அளவோடு ஒப்பிடுகையில் மிக மிகச்சிறிய செயற்கைக்கோள் எப்படி பூமியை சுற்றிவருகிறது, அதுவும் சரியாக 24 மணி…

1966 ல் மெரினாவில் தரை தட்டிய கப்பல் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1966 ல் காலநிலை விசித்திரமாக இருந்தது. அந்த வருட நவம்பரில் சென்னையை இரு புயல்கள் தாக்கின. நவம்பர் மாத தொடக்கத்தில் ஒரு தாழ்ந்த காற்றழுத்த மண்டலம் தெற்கே…

87 கேள்விகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளி!

மும்பை: பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 3 வயது சிறுமியிடம் கேட்கப்பட்ட 87 கேள்விகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ஃபிரெஞ்சு நாட்டவர் விடுதலை செய்யப்பட்டார். மும்பை அந்தேரி பள்ளியில்…

மத்திய சென்னை தொகுதியில் களமிறங்குகிறார் முன்னாள் நீதிபதி கர்ணன்

சென்னை: சர்ச்சையில் சிக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.எஸ்.கர்ணன், இந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். “அரசு மற்றும்…

மீண்டும் தனது படைப்பிரிவுக்கு திரும்பிய அபிநந்தன்….

ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், 4 வார ஓய்வுக்கு பிறகு மீண்டும் பணியில் சேர தனது படைப்பிரிவுக்கு திரும்பி…

சுதர்சன நாச்சியப்பனை சந்தித்து பேசினார் கார்த்தி சிதம்பரம்…. சேர்ந்து உழைப்பதாக அறிவிப்பு

காரைக்குடி: தனக்கு சீட் வழங்கப்படுவதை ப.சிதம்பரம் தடுத்து விட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டிய சுதர்சன நாச்சியப்பனை, இன்று சிவகங்கை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் சந்தித்து பேசினார்.…

காலையில் கட்சியில் சேர்ந்த ஜெயப்பிரதாவுக்கு மாலையில் வேட்பாளராக வாய்ப்பு… பாஜகவின் பலே தேர்தல் வியூகம்

டில்லி: இன்று காலை பாஜகவில் இணைந்த முன்னாள் நடிகை மற்றும் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு உடனே பாஜக வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இரு பரபரப்பை ஏற்படுத்திய…

ஐபிஎல்2019: சிஎஸ்கேவுக்கு 148 ரன் இலக்கு நிர்ணயித்த டில்லி

டில்லி: ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணிக்கு டில்லி கேப்பிடல் அணி 148 ரன் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இந்த ஆண்டின் ஐபிஎல் 12-வது…

நீரவ் மோடியிடம் கைப்பற்றப்பட்ட அரிதான ஓவியங்கள் ரூ. 50 கோடிக்கு ஏலம் போகும்: வருமான வரித்துறையினர் தகவல்

மும்பை: பல கோடி வங்கி மோசடி செய்த நீரவ் மோடியின் அபூர்வ ஆயில் பெயிண்டிங் ஓவியங்கள் ரூ.50 கோடிக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் நேஷனல்…

பெரம்பலூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு

பெரம்பலூர்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர், தாமதமாக வந்ததால், அவரது வேட்புமனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்து விட்டார். இதன் காரணமாக பரபரப்பு…