”தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனால் நாடே பெருமைக் கொள்கிறது” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி
தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனால் அனைத்து இந்தியரும் பெருமைப்படுவதாக கன்னியாகுமரி பொதுக்கூட்ட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியடைந்தார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர…