Month: March 2019

”தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனால் நாடே பெருமைக் கொள்கிறது” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி

தமிழகத்தை சேர்ந்த அபிநந்தனால் அனைத்து இந்தியரும் பெருமைப்படுவதாக கன்னியாகுமரி பொதுக்கூட்ட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியடைந்தார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர…

வருகின்ற மக்களவை தேர்தலையொட்டி இந்தியாவின் டீசல் தேவை பன்மடங்கு உயரும்

புதுடெல்லி: தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்தியாவின் டீசல் தேவை 2019-ம் ஆண்டில் உச்சத்தை எட்டும் என்று தெரிகிறது. டீசல் பயன்பாட்டில் உலகிலேயே மூன்றாவது இடத்தை இந்தியா…

பட்டாசுக்கள் வெடித்து, இனிப்புகள் வழங்கி வான்வீரனை வரவேற்ற இந்திய மக்கள்!

தாயகம் திரும்பிய அபிநந்தனை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பட்டாசுக்கள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, நடனமாடி உற்சாகமாக வரவேற்றனர். கடந்த மாதம் இந்திய வீரர்கள் மீது தீவிரவாதிகள்…

தாயகம் திரும்பினார் அபிநந்தன்: அடுத்தடுத்து நடைபெற உள்ள நிகழ்வுகள் என்னென்ன? விவரம்…..

டில்லி: பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர் அபிநந்தன், இந்தியா உள்பட உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக இன்று விடுவிக்கப்பட்டார். அவரை இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதிக்கு…

தேர்தலை மனதில் வைத்து தற்போதைய சூழலை ஊதி பெரிதாக்குகிறார் பிரதமர் மோடி: ‘ரா’ அமைப்பு முன்னாள் தலைவர் துலாத் குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேர்தலை மனதில் வைத்து தற்போதைய சூழலை ஊதிப் பெரிதாக்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக ரா புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏஎஸ். துலாத் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய-பாகிஸ்தான்…

இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் கோரிக்கை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அரசு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய…

இந்தியா பங்கேற்றதால் இஸ்லாமிய கூட்டுறவு மாநாட்டை புறக்கணித்த பாகிஸ்தான்!

இஸ்லாமிய கூட்டுறவு மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றதால் பாகிஸ்தான் அமைச்சர் மாநாட்டை புறக்கணித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில்…

சமுதாய முன்னேற்றத்துக்கு இந்தியா பாகிஸ்தான் பாடு பட வேண்டும் : மன்மோகன் சிங்

டில்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தற்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே…

கொடநாடு கொலை வழக்கு: சயான், மனோஜ் திருச்சூரில் கைது!

கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமின் பெற்ற கேரளாவை சேர்ந்த சயன், மனோஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவர்களது ஜாமினை நீலகிரி நீதிமன்றம் ரத்து…