Month: March 2019

மோடி விழாவில் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை முதல்வர் முன்னிலையில் மேடையில் இருந்து இழுத்துச்சென்ற கொடுமை….(வீடியோ)

நாகர்கோவில்: பிரதமர் மோடி கலந்துகொண்ட விழா நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதில், தமிழக டில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரத்தை பாதுகாப்பு அதிகாரிகள் மேடையில்…

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 23 ராணுவ வீரர்கள் பலி

காபூல், ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே 18 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தலீபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்பட…

அதிமுகவில் அதிரடி மாற்றம்: அமைச்சர், 3 மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு

சென்னை: அதிமுக கட்சியில் நிர்வாகிகளை மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது அதிமுக தலைமை. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் மேலும் 3 மாவட்ட செயலாளர்கள்…

டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு ரூ. 40 கோடி அபராதம்: அமெரிக்கா அதிரடி

அமெரிக்கா: குழந்தைகள் குறித்த தகவல்களை பதிவேற்றியதற்காக டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு 5.7 டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்க வர்த்தக ஆணையம் (Federal Trade Commission (FTC)). இது…

கடலுக்குள் குதித்து விட்டு துடுப்புகளை தேடும் கமலஹாசன்,..

புலி வாலை பிடித்த நாயர் கதையாகி விட்டது- கமலஹாசன்- நிலை. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி அவர் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். எதற்கு? கூட்டணிக்கான…

வாழ்த்து மழையில் அபிநந்தன்!

இரண்டு நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய விமானி அபிநந்தனுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், திரைப்பிரபலங்கள், சாதாரண மக்கள் என அனைவரும் தங்கள்…

விமானப் படை அதிகாரியின் விடுதலைக்குப் பின் பிரதமர் மோடியின் வீரம் உள்ளது: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

டெல்லி; விமானப்படை அதிகாரி அபிநந்தனின் விடுதலைக்குப் பின்னால், பிரதமர் மோடியின் வீரம் இருக்கிறது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த புத்தக…

பதற்றம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதா? ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஸ்வாமிக்கு தொழிலதிபர் மகேந்திரா, மகேஷ் பூபதி கண்டனம்

புதுடெல்லி: அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியில் பொறுப்பற்ற முறையில் பதற்றம் ஏற்படுத்துவதாக, தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா மற்று டென்னிஸ் வீரர் மகேஸ் பூபதி ஆகியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். விமானப்…

75 மணி நேரத்திற்கு பிறகு இந்திய மண்ணில் கால்பதித்த ஆகாய வீரன் அபிநந்தன்!

பாகிஸ்தான் வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் இன்று இரவு ஒன்பது மணிக்கு இந்திய எல்லையில் ராணுவத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆவணங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு…