Month: March 2019

தடை விதிக்கப்படுமா? – எண்ணெய் பனை பயிர் விரிவாக்கத்தை நிறுத்திவைத்த மலேசியா

கோலாலம்பூர்: பாமாயில் தயாரிக்க உதவும் எண்ணைய் பனை தாவரத்தைப் பயிரிடும் நிலப்பரப்பை விரிவாக்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்க, மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலப்பரப்பு விரிவாக்கம், காடுகளின்…

காங்கிரசுக்கு 10 இடங்கள் – நியாயமானதா? நியாயமற்றதா?

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு, திமுக நிச்சயம் ஒற்றை இலக்கத்தில்தான் (அதிகபட்சம் 8) இடம் ஒதுக்கும் என்று பரவலாக நம்பப்பட்டு வந்த நிலையில், காங்கிரசுக்கே இன்ப அதிர்ச்சியாக இருக்குமோ!…

கர்நாடக மாநில தனியார் பொறியியல் கல்லூரிகளில்  10 % கல்விக் கட்டணம் உயர்வு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தை அம்மாநில அரசு 10 % உயர்த்தியுள்ளது. கல்விக் கட்டணத்தை 25% உயர்த்துமாறு கர்நாடக அரசுக்கு கர்நாடக…

தடையை எதிர்த்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்பட்டுவரும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கு தடைவிதித்த மத்திய அரசின் செயலைக் கண்டித்து, மார்ச் 2ம் தேதி சனிக்கிழமை, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி…

பெட்ரோல் டீசல் விலை இன்றும் அதிகரிப்பு

சென்னை சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மாற்றி அமைக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு…

ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி கலந்துக் கொள்கிறார்

டில்லி யோகா ஆசிரியர் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொள்கிறார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…

தேர்தல் முறைகேடு மற்றும் நன்னடத்தை விதி மீறல் குறித்து புகார் செய்ய புதிய ‘ஆப்” அறிமுகம் : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: தேர்தல் முறைகேடு மற்றும் நன்னடத்தை விதி மீறல் குறித்து புகார் செய்ய, புதிய செயலி (ஆப்) ஒன்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்து…

பார்வையாளர்கள் நுழைய தடை : சென்னை விமான நிலையம் உத்தரவு

சென்னை பாதுகாப்பு காரணங்களுகாக சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது கடந்த மாதம் புல்வாமாவில் நடந்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தின் தற்கொலைப்படை…

ரணில் விக்ரமசிங்கே வருகையால் திருமலையில் கடும் கெடுபிடி

திருப்பதி இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திருப்பதி வந்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று திருப்பதிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வந்துள்ளார். இவருடன் இவர் மனைவி…

விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

டில்லி உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள்து. கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் பாகிஸ்தான் இயக்கமான…