Month: March 2019

தோல்விகளை மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை சாதகமாக்கும் பாஜக: மாயாவதி குற்றச்சாட்டு

லக்னோ: பாரதிய ஜனதா கட்சி தனது தோல்விகளை மூடி மறைக்க காஷ்மீர் சூழ்நிலையை, அரசிய லாக்கி, தனக்கு சாதமாஙகக முயற்சி செய்து வருவதாக, லக்னோ பொதுக்கூட்டத்தில் பேசிய…

டிஜிட்டல்  மயமாகும் கேரள அரசுப் பள்ளிகள்

திருவனந்தபுரம் கேரள அரசுப் பள்ளிகள் இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன. கேரளா மாநிலம் எப்போதுமே கல்விக்கு முதல் இடம் அளித்து வருவது தெரிந்ததே. முழுமையாக…

அதிமுக கூட்டணிக்கு தோல்வி நிச்சயம்: மா.கம்யூ கே.பாலகிருஷ்ணன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணிக்கு தோல்வி நிச்சயம் என்றும், அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிராக திமுக வியூகம் வகுத்திருப்பதாகவும் மார்க்சிய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

மரணமடைந்த வீரரை புறக்கணித்த பாஜக : மரியாதை அளித்த கன்னையா குமார்

பகுசராய் காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத இயக்கத்தால் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரருக்கு மாணவர் தலைவர் கன்னையாகுமார் இறுதி மரியாதை செலுத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று காஷ்மீர் மாநிலம் குப்வாரா…

’’பணம் படைத்த பாரிவேந்தருக்கும் ஒன்று.. எங்களுக்கும் ஒன்றா?’’ சீறும் சிறுத்தைகள்

கருணாநிதியும், ஜெயலலலிதாவும் உயிருடன் இருந்தபோது-தி.மு.க.விலும் சரி,அ.தி.மு.க.விலும் சரி –கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள பேச்சு நடத்த ஒரு குழு அமைத்து விவாதிப்பதும், விருந்தோம்பல் நடப்பதும்…

சரத்குமாரை சந்தித்த பின் மனம் மாறிய விஜயகாந்த்… டி.டி.வி.தினகரனுடன் கை கோர்க்க திட்டம்..

‘’புதன்கிழமை பிரதமர் மோடி சென்னை வருகிறார். அதற்குள் கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீட்டை நிறைவு செய்துவிடவேண்டும்’’ என்று அமீத்ஷாவிடம் இருந்து ஓலை வநத பிறகே அ.தி.மு.க.வின் இரு…

இலையும், சூரியனும் இணைந்த அழகு

பத்திரிக்கை.காம் இன்றைய காட்சிப்படம் பகுதியில் இன்றைய காட்சிப்படம் : இலையும், சூரியனும் இணைந்த அழகு சென்னை மெரினா கடற்கரையில் இப்படம் எடுக்கப்பட்டது இப்புகைப்பட பின்ணணியில் சூரிய உதயமும்,பறக்கும்…

இனி வங்கி கணக்கு, சிம் கார்டு பெற ஆதார் கட்டாயம் – அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

வங்கி கணக்கி மற்றும் சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்ற அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். வங்கி கணக்குகள் தொடங்கவும்,…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் நியமனம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி கூட்டம் துபாயில் நடைபெற்றது. இதில்…

‘மஹா சிவராத்திரி’ பூஜை நேரம்: தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

‘ஓம் நமசிவாய’ தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் வழக்கமாக சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அன்றைய…