Month: March 2019

இந்தியா மீது அதிருப்தி : ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம்

டில்லி ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இந்தியாவில் உரிமைகள் ஆர்வலர்கள் மீது சமூக தாக்குதல் நடைபெறுவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உரிமைகள் ஆர்வலர்கள் மீது கைது…

உரிமையாளர்கள் இல்லையெனினும் கடைகள் எப்போதும் திறந்திருக்கும்! இதுவும் ஒரு காஷ்மீர் அதிசயம்..!

பாரமுல்லா: காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவிலுள்ள இந்து பண்டிட்டுகளின் கடைகளை, அவர்கள் வெளியூர்களில் இருக்கும் நாட்களில், முஸ்லீம்கள் பொறுப்பாக கவனித்துக்கொண்டு வியாபாரம் நடத்தும் அதிசயத்தை காஷ்மீர் மாநிலத்தில் காண…

கேமிரா குழுவுடன் வந்து துப்புரவுத் தொழிலாளர்கள் பாதங்களை கழுவிய பிரதமர் மோடி: கோரிக்கைகளை சொல்ல முடியாத தொழிலாளர்கள்

பிரயாக் ராஜ்: கும்பமேளாவுக்கு வந்த பிரதமர் மோடி, துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவினார். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை கேட்க அவருக்கு நேரமில்லாமல் போனது. உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில்…

மதம்சார்ந்த புறக்கணிப்பில் பள்ளிக் குழந்தைகள் – உணருமா சில தொலைக்காட்சி சேனல்கள்?

புதுடெல்லி: ‘ஒஸாமா’, ‘பக்தாதி’, ‘முல்லா’, ‘பாகிஸ்தானுக்குப் போ’ போன்ற வார்த்தைகள், இன்று இந்தியாவின் பல பகுதிகளிலிருக்கும் பள்ளிகளில், சிறார்கள், அடிக்கடி தங்களையறியாமல், தங்களுடைய சக முஸ்லீம் சிறார்களை…

பாஜக ஆட்சி இல்லை என்றால் மீண்டும் பாராளுமன்றம் தாக்கப்படும் : அசாம் அமைச்சர்

காம்பூர், அசாம் பாஜக ஆட்சி புரியவில்லை என்றால் மீண்டும் பாராளுமன்ற தாக்குதல் நடைபெறும் என அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியது மக்களிடையே நகைசுவையை உண்டாக்கி…

கும்ப மேளா : சிவராத்திரி அன்று 1 கோடி பேருக்கும் மேல் புனித நீராடினர்

அலகாபாத் கும்ப மேளாவில் சிவராத்திரி அன்று திரிவேணி சங்கமத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர். அலகாபாத் நகரில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை…

கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை நாளை வெளியிடப்படும் : ராஜ்நாத் சிங்

டில்லி பாலகோட் விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை நாளை வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய…

44 பேர் கைது: தீவிரவாதிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான்!

ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசார் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃப் பாகிஸ்தானில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரவூஃப் விசாரணைக்காக…

ஏழைகள் என்பவர் யார்? : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் ஏழைகள் என்பவர் யார் என்னும் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில்…

நேர்கொண்ட பார்வை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

இயக்குனர் வினோத் இயக்கி வரும் அமிதாப் பச்சனின் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் தல அஜித் நடித்து வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்…