மோடி அளித்த விவசாய உதவி நிதி சில மணி நேரங்களில் பறிமுதல் : விவசாயிகள் அதிர்ச்சி
பங்கானா, இமாசல பிரதேசம் மோடி அளித்த விவசாய உதவி நிதி ரூ. 2000 சில மணி நேரங்களில் திரும்ப பெறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
பங்கானா, இமாசல பிரதேசம் மோடி அளித்த விவசாய உதவி நிதி ரூ. 2000 சில மணி நேரங்களில் திரும்ப பெறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை…
இஸ்லாமாபாத்: இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் மீதான கடும் நடவடிக்கை தொடங்கப்பட்டு விட்டதாகவும், நாட்டில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்த 44 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
திருவனந்தபுரம்: பாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட இந்திய விமானத் தாக்குதலுக்குப் பிறகான நிலைமை, பிரதமர் மோடிக்கு சாதகமாக திரும்பியுள்ளது என்று கூறியுள்ளதன் மூலம், அந்த விஷயத்தை அரசியலாகப் பேசும் பா.ஜ.…
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடையே கூட்டணி குறித்து பேசி வந்த தேமுதிக, பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், கூட்டணி அமைக்கப்படுவதில் இழுபறி நீடித்து வந்தது.…
புதுடெல்லி: துப்புரவுத் தொழிலாளர்களின் காலை கழுவி கேமராவிற்கு போஸ் கொடுத்த மோடி, கேமரா நிறுத்தப்பட்டவுடன், அடுத்த நிகழ்ச்சிக்கு சென்றுவிடுவார். அந்த தொழிலாளர்களின் உண்மையான குறைகளைக் கேட்பதற்காக காது…
சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் தங்களது ஜாமின் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர்களது மனுவை…
சிறுதானிய வரிசையில் மிகவும் சிறப்பாகப் பேசப்படுவது கேழ்வரகு எனப்படும் ராகி. பச்சிளம் குழந்தைகள் முதல் பல்லில்லாத முதியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய வகையில் அமைந்திருப்பதே இதன் சிறப்பு…
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கூகுள் டூடுள் வடிவமைக்கும் போட்டியை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. “G-O-O-G-L-E” என்ற வார்த்தையை அழகிய தோற்றத்தில் வரைந்து 2D படமாக சமர்ப்பிக்க வேண்டிய…
பீஜிங்: இந்த 2019ம் நிதியாண்டிற்கான சீன நாட்டின் ராணுவ ஒதுக்கீட்டுத் தொகை 177.61 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது இந்தியா தனது ராணுவத்திற்கு…
கொல்கத்தா: தேசப்பற்று என்ற பாடத்தை பாரதீய ஜனதாவிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்த வகையில், மீண்டும்…