Month: March 2019

உலகின் மிகவும் வயதான ஜப்பான் பெண்மணி : கின்னஸ் அறிவிப்பு

டோக்கியோ உலகின் மிகவும் வயதான பெண்மணியாக ஜப்பான் நாட்டை சேர்ந்த 116 வயதான கேன் தனாகா என்பவரை கின்னஸ் அறிவித்துள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த கேன் தனாகா…

ஆக்கப்பூர்வ பங்கை ஆற்றுங்கள் – அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு வேண்டுகோள்

வாஷிங்டன்: ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், சீனா ஆக்கப்பூர்வமான பங்காற்ற வேண்டுமென இந்திய வம்சாவளி அமெரிக்க காங்கிரஸ்…

காஷ்மீரில் ராணுவத்தில் சேர வந்த 2000 இளைஞர்கள்

தோடா காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் சேர இளைஞர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து…

ஸ்வீடனில் வேலையே பார்க்காமல் வாழ்நாள் முழுவதும் சம்பளம்: ஓவியர்களின் அறிவிப்பால் பரபரப்பு

கோதென்பர்க்: நினைத்துப் பாருங்கள்… வாழ்நாள் முழுவதும் வேலையே பார்க்க வேண்டியதில்லை. திரைப்படம் பார்க்கலாம், புத்தகங்கள் படிக்கலாம், உறங்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தினமும் வருகைப்…

பாகிஸ்தான் செனட் சபையின் தலைவர் ஆன இந்து தலித் பெண்..!

இஸ்லாமாபாத்: இந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையின் ‘ஒருநாள் தலைவராக’ பணியாற்றியுள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான்…

பழைய பிளாஸ்டிக் இறக்குமதிக்கு அரசு தடை

டில்லி பழைய பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய அரசு முழுமையாக தடை விதித்துள்ளது. உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு அதை மீண்டும் புதிய பொருட்களாக இந்தியா…

நீதிபதிகளுக்கான சலுகைகள் பற்றிய கட்டுரை – தண்டனை பெற்ற பத்திரிகையாளர்கள்

ஷில்லாங்: ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மற்றும் வசதிகள் குறித்து கட்டுரை வெளியிட்டதற்காக, ‘ஷில்லாங் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் இருவருக்கும்…

100% இயற்கை உணவுகள் : உலகின் முதல் இடம் பெற்ற சிக்கிம் மாநிலம்

ரோம் உலகின் 100% இயற்கை உணவுகள் நிறைந்த மாநிலமாக ஐநா சபை சிக்கிம் மாநிலத்தை தேர்வு செய்துள்ளது. ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய துறை உலகில்…

விமான நிலைய குத்தகை : மாநில அரசுகளை ஓரம் கட்டிய மத்திய அரசு

டில்லி தற்போது ஏழு மாநிலங்களில் உள்ள விமான நிலைய பராமரிப்பு குத்தகை மாநில அரசுகளை கலந்தாலோசியாமல் அதானி குழுமத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விமான நிலைய கட்டுப்பாட்டு குழு…