Month: March 2019

குருவின் சாதனையை முறியடித்ததற்கு மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்

வெலிங்டன் நியூஜிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டைலர் தனது குரு மறைந்த மார்டின் குருவ் சாதனையை முறியடித்ததற்காக மன்னிப்பு பிரார்த்தனை செய்தார். வெலிங்டனில் தற்போது வங்கதேசம் மற்றும்…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: சரத்பவார் திடீர் முடிவு

டில்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்து உள்ளார். தனது குடும்பத்தை சேர்ந்த 2 பேர் தேர்தலில் களமிறங்குவதால், தான் போட்டியிட…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த விசாரணை: காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டி சரியான ஆலோசனைகள் வழங்கப்பட்டும், அதையும் மீறி மோடி அரசு அந்த நடவடிக்கையை மேற்கொண்டது தொடர்பான…

நேர்காணலில் தம்பித்துரை ‘மிஸ்ஸிங்….. ‘ அதிமுகவில் பரபரப்பு….

சென்னை: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அவசரம் காட்டி வருகின்றன. அதிமுகவில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் ஏற்கனவே…

போயிங் 737 விமானத்தை தொடர்ந்து அனுமதித்த இந்தியா

டில்லி போயிங் 737 மாக்ஸ் விமானத்தை இந்தியா இன்னும் தடை செய்யாமல் உள்ளது. எதியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவன போயிங் 737 மாக்ஸ் ரக விமானம் நேற்று விபத்துக்குள்ளாகி…

தாமரை மலர வேண்டும்; இலை வலுப்பெற வேண்டும்; இதுவே எங்கள் கோஷம்..! தமிழிசை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் தாமரை மலர வேண்டும்; தமிழகத்தில் இரட்டை இலை வலுப்பெற வேண்டும்; இதுவே எங்கள் கோஷம் என்று தமிழக பாஜக…

தேனி நியூட்ரினோ திட்டம்: மத்தியஅரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: தேனி மாவட்ட மலைப்பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வகத்துக்கு எதிராக தொடரப் பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம் மத்தியஅரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 4 வாரங்களுக்குள்…

மோகன்லால், பிரபுதேவா உள்ளிட்ட 47 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்

டில்லி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசு தலைவர் மாளிகையில் இன்று…

7 கட்டங்களாக தேர்தல் – மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலை 7 கட்டங்களாக நடத்தும் தேர்தல் கமிஷன் அறிவிப்பை, அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்துள்ளது. 2019ம் ஆண்டு லோக்சபா…