Month: March 2019

சிலை மோசடி: முன்னாள்  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வீர சண்முகமணி கைது

காஞ்சிபரம்: சிலை மோடி தொடர்பாக முன்னாள் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இன்று கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம், ஏகாம்பர நாதர்…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை வீடியோக்களை இணையத்திலிருந்து அகற்றுங்கள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்திலிருந்து அகற்றுமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் கொடுமை…

சீனாவில் அதிகப்படியான காற்று மாசினால் அதிகரிக்கும் நீரிழிவு நோய்: சீன ஆய்வு

நம் உலகமானது 79% நைட்ரஜனும் 20%, ஆக்சிஜன் எனும் பிராணவாயுவும், 3% கரியமிலவாயு வும், சிறிதளவு பிற வாயுக்களும் கொண்ட கிரகம். ஆனால் மனிதர்களின் அறிவியல் வளர்ச்சியால்…

அடையாளம் வெளியிடப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: பொள்ளாச்சி பாலியல் கொடுமை மற்றும் ஆபாச வீடியோ வழக்கில், அடையாளம் வெளியிடப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு: திருப்பூர்-கே.சுப்பராயன் ;நாகப்பட்டினம்-எம்.செல்வராசு

சென்னை: திமுக கூட்டணியில் 2 மக்களவை தொகுதிகளை பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 14,034 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜிதேந்திர காட்கே தகவல் அறியும் உரிமைச்…

90 வயது முதியவரை வைத்து இயக்கும் இயக்குனர் அருண் பிரபு…!

இயக்குனர் அருண் பிரபு, தற்போது இயக்கி வரும் படம் ‘யாழ்’ இந்த படத்தில் 90 வயது நிரம்பிய எஸ்.என். பட் என்பவரை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார். நடிகர்…

ஆந்திரா, தெலுங்கானாவில் பிஎஸ்பி, ஜனசேனா இணைந்து போட்டி: மாயாவதி அறிவிப்பு

லக்னோ: ஆந்திரா, தெலுங்கானாவில், பகுஜன் சமாஜ் கட்சியும், ஜனசேனா கட்சியும் இணைந்து பாராளு மன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என பிஎஸ்பி தலைவர் மாயாவதி தெரிவித்து…

நியுஜிலாந்து பயணத்தை ரத்து செய்த வங்கதேச கிரிக்கெட் அணி

கிறிஸ்ட் சர்ச், நியுஜிலாந்து நியுஜிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டை அடுத்து வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து நாட்டுக்கு திரும்புகின்றனர். வங்க தேச கிரிக்கெட்…

விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: திட்ட அனுமதி இல்லாமல், விவசாய நிலங்களில் செயல்படும் 110 டாஸ்மாக் கடைகளை உடனே மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…