Month: February 2019

எம்எல்ஏ-வுடன் பேரம் பேசியதாக வெளியான ஆடியோவில் இருப்பது என் குரல் தான் : பாஜக தலைவர் எடியூரப்பா ஒப்புதல்

பெங்களூரு: எம்எல்ஏ-வுடன் பேரம் பேசியதாக வெளியான ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் தான் என பாஜக தலைவர் எடியூரப்பா ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்)…

ரஃபேல் – லஞ்ச தடுப்பு விதியை நீக்கிய அரசு : ஆங்கில பத்திரிகையின் அதிர்ச்சி தகவல்

டில்லி ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் லஞ்ச தடுப்பு விதியை அரசு நீக்கி உள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ரஃபேல் விமான ஒப்பந்த பேச்சுவார்த்தையில்…

20 ஆண்டுகளுக்கு பிறகு வெளிக்காற்றை சுவாசித்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பக மனநோயாளிகள்…

சென்னை: தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியால் வெளிக்காற்றை சுவாசித்த மன நோயாளிகள் உற்சாகமாகவும் சந்தோஷத்துடன் ஆனந்த கூத்தாடினர். மனநோய் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கீழ்ப்பாக்கம்தான்.…

வர்மாபடத்தில் இருந்து விலகியது ஏன்? இயக்குநர் பாலா விளக்கம்!

நடிகர் விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படம் மார்ச்சில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படம் கைவிடப்படுவதாகவும், படத்தை வேறு ஒரு இயக்குனர் கொண்டு மீண்டும்…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்…

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 8ந்தேதி தாக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 14ந்தேதி பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. பட்ஜெட் தாக்கல்…

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: கருப்பு சட்டையுடன் டில்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத போராட்டம்

டில்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தலைநகர் டில்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். முன்னதாக ‘ காந்தி,…

40 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு தராத இமாச்சல பிரதேச அரசு மற்றும் யூபிஎஸ்சி-க்கு தலா ரூ.5 லட்சம் அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: 40 ஆண்டுகளாக பதவி உயர்வுக்கு போராடிய ஐபிஎஸ் அதிகாரிக்கு பதவி அளிக்க மறுத்த விவகாரத்தில், இமாச்சல பிரதேச அரசுக்கும், மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கும் தலா ரூ.5…

விபத்தை ஏற்படுத்தியதால் டிரைவிங் லைசன்ஸை போலீஸிடம் ஒப்படைத்த 97 வயது இங்கிலாந்து இளவரசர்

லண்டன்: காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக, தனது டிரைவில் லைசன்ஸை போலீஸாரிடம் ஒப்படைத்தார் 92 வயதான இங்கிலாந்து இளவரசர் பிலிப். கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் இரண்டாம்…

சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தால் தீர்ப்பளிப்பதில் அழுத்தம் ஏற்படுகிறது: உச்ச நீதிமன்ற நீதிபதி ஏகே.சிக்ரி

புதுடெல்லி: சமூக வலைதளங்களின் ஊருவலால் தீர்ப்பு அளிப்பதில் அழுத்தம் ஏற்படுவதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏகே.சிக்ரி தெரிவித்துள்ளார். ஆசிய மற்றும் பிசிபிக் முதல் சட்ட அமைப்பின் மாநாட்டில்…