Month: February 2019

இன்று மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல்

டில்லி இன்று சர்ச்சையை கிளப்பி உள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் வருடம் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும்…

பிரியங்காவின் பேரணி இந்திராவை நினைவூட்டுகிறது : ஆங்கில ஊடகம் புகழாரம்

லக்னோ லக்னோவில் நடந்த பிரியங்கா காந்தியின் பேரணி மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை நினைவூட்டுவதாக தி குவிண்ட் ஆங்கில ஊடகம் புகழ்ந்துள்ளது. நேற்று லக்னோ நகரில் காங்கிரஸ்…

டாஸ்மாக் அலுவலக சோதனையில் ரூ.2.4 லட்சம் லஞ்சப் பணம் சிக்கியது

சென்னை அடுத்தடுத்து வந்த லஞ்சப்புகாரை ஒட்டி சென்னை டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரூ.2.4 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றி உள்ளனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள…

திரையரங்குக்குள் வெளி உணவுகளை அனுமதிக்க உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம் கைவிரிப்பு

சென்னை வெளியில் இருந்து எடுத்துச் செல்லும் உணவு மற்றும் குடிநீரை திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது…

காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் : ராகுல் காந்தி உறுதி

லக்னோ காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேச மாநிலத்தில் தீவிரமாக செயல்பட்டு ஆட்சியைக் கைப்பற்றும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று லக்னோவில் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும்…

பவன் கல்யாணின் கட்சியில் இணைந்த முன்னாள் தமிழக தலைமை செயலாளர்

விஜயவாடா முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் அந்திர நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்துள்ளார். தமிழகத்தில் தலைமை செயலாளராக பதவியில் இருந்தவர்…

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து பாரத் ரத்னா விருதை திருப்பித்தர பூபன் ஹஜாரியா குடும்பத்தினர் முடிவு

கவுகாத்தி: அசாம் பிரபல பாடகர் பூபன் ஹஜாரிகாவுக்கு மத்திய அரசு கொடுத்த நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை திருப்பித் தர அவரது குடும்பத்தினர் முடிவு…

பாலியல் வன்புனர்வு வழக்கின் விசாரணை அதிகாரியை மாற்றியதற்கு உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் முன்னாள்  சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ்

புதுடெல்லி: பீகார் மாநிலம் முஜாபர்பூர் காப்பக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புனர்வு வழக்கில்,விசாரணை அதிகாரியை மாற்றியதற்கு, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வரராவ் மன்னிப்பு…

காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ்க்கு இலவச ‘டீ’: அகமதாபாத் டீக்கடை அசத்தல் அறிவிப்பு

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தான் தங்களது காதலை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.…

15 நாட்கள் கெடு: ‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரிக்கு நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு எச்சரிக்கை!

டில்லி: ‘டிவிட்டர்’ தலைமை செயல் அதிகாரி நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன்பு 15நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும்…