Month: February 2019

புல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து வெளிநாட்டு தூதுவர்களுடனான விருந்து நிகழ்ச்சி ரத்து: அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

புதுடெல்லி: காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர்நீத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 பேருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக, வெளிநாட்டு தூதுவர்களுடன்…

”வீரர்களின் தியாகம் வீண் போகாது” – பிரதமர் மோடி கண்டனம்

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத…

அமைச்சர் என நாடகமாடி தமிழக பெண் தொழிலதிபரிடம் ரூ.1 கோடி மோசடி: முன்னாள் எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர் கைது

பெங்களூரு: அமைச்சர் என கூறி தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 10 லட்சம் ஏமாற்றிய, கர்நாடக முன்னாள் எம்எல்ஏ மகன் உட்பட 6 பேர்…

புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு!

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. வீரர்களின் உயிரிழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

அருண் ஜெட்லி வாயை திறந்தாலே பொய் தான்: காங்கிரஸ் எம்பி ராஜீவ் கவுடா கடும் தாக்கு

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொய்களை கட்டவிழ்த்துவிடுவதாக காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி ராஜீவ் கவுடா விமர்சித்திருக்கிறார். இது குறித்து ‘தி பிரிண்ட்’ இணையத்தில்…

பிரியங்கா முன்னிலையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் காங்கிரசில் இணைந்தார்

லக்னோ காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா காந்தி முன்னிலையில் உத்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் அவதார் சிங் பாதனா காங்கிரஸில் இணைந்துள்ளார். காங்கிரஸ் பொது செயலராகவும்…

புல்வாமா தாக்குதல் செய்திகளை கவனத்துடன் வெளியிட டிவி சேனல்களுக்கு அரசு அறிவுரை

டில்லி மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் புல்வாமா தாக்குதல் குறித்த செய்திகளை கவனத்துடன் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. . இன்று…

‘(கடலை) போட பொண்ணு வேணும்’, பர்ஸ்ட்லுக் வெயிட்டது விஜய்சேதுபதிக்கு அவமானம்: நெட்டிசன்கள் குமுறல்

இன்று சென்னை முழுவதும் காணப்பட்ட கடலை போட பொண்ணு வேணும் என்ற ஆபாச போஸ்டர் சர்ச்சைகளை எழுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து சமூக வலைதளங்களில் கடுமையான கண்டங்கள்…

‘மோடி அரசு எதையும் செய்யவில்லை’: மத்தியஅமைச்சர் பொன்னாரின் சர்ச்சை டிவிட்… கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை: `ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கென மோடி அரசு எதையும் செய்யவில்லை!’ என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி சர்ச்சைக்குரிய பதிவு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள…

கோத்ரா ரெயில் தீவிபத்தில் பலியானோர் வாரிசுகளுக்கு குஜராத் அரசு உதவி

அகமதாபாத் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் தீவிபத்தில் மரணம் அடைந்தோரின் வாரிசுகளுக்கு நிதி உதவி அளிக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த…