ஆறு நகரங்களில் மாருதி காருக்கு 24 மணி நேர சர்வீஸ்
டில்லி ஐடி ஊழியர்களுக்கு வசதியாக மாருதி கார் சர்வீஸ் 6 நகரங்களில் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. இந்தியாவில் பொதுவாக கார் சர்வீஸ் பணி நிலையங்கள்…
டில்லி ஐடி ஊழியர்களுக்கு வசதியாக மாருதி கார் சர்வீஸ் 6 நகரங்களில் 24 மணி நேரமும் செயல்பட உள்ளது. இந்தியாவில் பொதுவாக கார் சர்வீஸ் பணி நிலையங்கள்…
டில்லி: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியான நிலையில், நாடே சோகமாக காட்சியளிக்கும் வேளையில், பிரதமர் மோடி, டெல்லி-வாரணாசி வழித்தடத்தில் அதிவேக ரெயில் சேவையான…
டில்லி புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம் அடைந்ததை மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என சி ஆர் பி எஃப் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 3…
ஸ்ரீநகர்: 41 சிஆர்பிஎப் வீரர்களை பலி வாங்கியுள்ள புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உள்ள காட்சிகள் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. காஷ்மீர் புல்வாமா…
டில்லி புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார் பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிர வாத இயக்கத்தை…
டில்லி: உளவுத்துறையின் தோல்வியே புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் என்று உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த வீரர் சுப்பிரமணியின் தந்தை குற்றம் சாட்டி உள்ளார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலில்…
டில்லி: காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்களில் மீது நடத்தப்பட்ட ஜெய்ஷ்இமுகமது என்ற பயங்கரவாத குழுவினரின் தற்கொலைப்படை தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…
டில்லி காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியாக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். நேற்று மாலை சிஆர்பிஎஃப் வீரர்கள்…
டில்லி: பாகிஸ்தான் அரசு அமைய ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பு உதவி செய்தாக காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி குற்றம் சாட்டி உள்ளார். ஜம்மு காஷ்மீர்…
ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்(எம்.பி) ஒருவர் கடையில் சாண்ட்விச் திருடியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார். ஸ்லோவேனியா நாட்டின் ஆளும் கட்சியான எல்.எம்.எஸ்.…