Month: February 2019

தம்பிதுரை புலம்பலுக்கு காரணம் என்ன? மோடியை கை நீட்டுகிறது அ.தி.மு.க.

தம்பிதுரை புலம்பலுக்கு காரணம் என்ன? மோடியை கை நீட்டுகிறது அ.தி.மு.க. மு.க.ஸ்டாலினை விட ,தம்பிதுரை மீது தான் கடும் கோபத்தில் இருக்கிறார் பிரதமர் மோடி. கடந்த சில…

புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: விரைவில் விஆர்எஸ் மூலம் வெளியேற நினைத்த கர்நாடகா குரு குண்டுவெடிப்பில் பலியான சோகம்!

பெங்களூரு: நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய காஷ்மீர் மாநில புல்வாமா குண்டு வெடிப்பில், 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயரிழந்துள்ள நிலையில், கர்நாடகாவை சேர்ந்த குரு என்ற வீரரும் வீர மரணம்…

அடையாறு மாசு: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்

டில்லி: தமிழகத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம். சென்னை நீர்வழித்தடங்களில் உள்ள மாசு காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்…

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் சாலையில் தூங்கும் அவலம்: இது என்ன ஜனநாயகம்? மத்தியஅரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

டில்லி: கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக, கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி முதல்வர், இரவு நேரத்தில் சாலையிலேயே படுத்து தூங்கி போராட்டத்தை தொடர்ந்து…

புல்வாமா பயங்கரவாத தாக்குதல்: காயமடைந்த வீரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க முன்வந்துள்ள அப்போலோ நிர்வாகம்

டில்லி: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வீரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க…

பாகிஸ்தான் பக்தர்கள் இந்தியா வர தடை விதியுங்கள்: அஜ்மீர் தர்கா தலைவர் மத்தியஅரசுக்கு கோரிக்கை

ஜெய்ப்பூர்: காஷ்மீர் புல்வாமா தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான் பக்தர்கள் இந்தியா வர தடை விதியுங்கள்எ என்று ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா தலைவர் மத்தியஅரசுக்கு கோரிக்கை…

புல்வாமா தாக்குதலில் வீர மரணம்: திருமண விருந்தை ரத்து செய்து ரூ.11 லட்சம் நன்கொடை வழங்கிய குஜராத் தொழிலதிபர்

சூரத்: நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள புல்வாமா பயங்கரவாத குண்டு வெடிப்பில், பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு சூரத் தொழிலதிபர் ஒருவ்ர ரூ.11 லட்சம் நன்கொடை…

புல்வாமா தாக்குதலுக்காக ஏன் 3 நாள் துக்கம் அணுசரிக்கவில்லை: மோடிக்கு மம்தா கேள்வி

கொல்கத்தா: நாட்டையே உலுக்கியுள்ள புல்வாமா தாக்குதலுக்காக ஏன் 3 நாள் துக்கம் அணுசரிக்கவில்லை என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கேள்வி எழுப்பி உள்ளார்.…

திகில் திரைப்படத்தை மிஞ்சும் திரைமறைவு உடன்பாடு…. எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக களம் இறங்கினார்

திகில் திரைப்படத்தை மிஞ்சும் திரைமறைவு உடன்பாடு…. எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக களம் இறங்கினார் ‘’மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து அ,தி.மு.க. ரகசியமாக பேச்சு நடத்தி வருகிறது’’ என்று…

நேற்று சேவையை தொடங்கிய ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ 200 கி.மீ. தொலைவில் ‘பிரேக் டவுன்’

டில்லி: புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியான நிலையிலும், பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்தபடி அதிவேக ரெயில் சேவையான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை…