Month: February 2019

வீட்டில் ஓய்வுவெடுத்து வரும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் நேரில் நலம் விசாரித்த ஸ்டாலின்….

சென்னை: உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் 1 மாதம் சிகிச்சை பெற்று கடந்த மாதம் (ஜனவரி) 28ந்தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில், வீட்டில்…

இந்தியா வேண்டுமா? வேண்டாமா? என்று காஷ்மீர் மக்களிடம் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? மத்தியஅரசுக்கு கமல்ஹாசன் கேள்வி

டில்லி: இந்திய அரசு காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை என, மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீரில் வாழ்ந்து வரும்…

அதிமுக பாஜக கூட்டணி உறுதியா? கருத்து தெரிவிக்க மறுத்த பொன்னார்…

நாகர்கோவில்: கன்னியாகுமாரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனிடம் அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை…

ஆப்கானிஸ்தான் : பாகிஸ்தானில் இருந்து வந்த வெடிகுண்டு டிரக்குகள் பிடிபட்டன

நங்கர்கர், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து வெடிகுண்டுகளும் ஆயுதங்களும் எடுத்து வந்த டிரக்குகள் ஆப்கானிஸ்தானில் பிடிபட்டுள்ளன. பல உலக நாடுகள் சமீபகாலமாக பாகிஸ்தான் நாட்டை பயங்கரவாதிகளின் சொர்க்க பூமி…

என்கவுண்ட்டர் டிஎஸ்பி வெள்ளத்துரை உள்பட தமிழகத்தில் 138 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் டிஎஸ்பி வெள்ளத்துரை உள்பட தமிழகத்தில் 138 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னையில் பணியாற்றி வந்த உதவி ஆணையர்கள் 33 பேரும்…

அமைப்பு சாரா தொழிலாளர் ஓய்வூதியம் : பதிவுப் பணி ஆரம்பம்

டில்லி நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளபடி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ரு.3000 ஓய்வூதியம் பெற விரும்பும் தொழிலாளர்கள் இனி பதிவு செய்துக் கொள்ளலாம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட இடைக்கால…

அ.தி.மு.க. போலவே தி.மு.க.வும் திரை மறைவு பேச்சு…. காங்கிரசுக்கு-10 பா.ம.க.வுக்கு -3

தேர்தல் கூட்டணி குறித்து ரகசிய பேச்சு வார்த்தை நடப்பதாக பகிரங்கமாக கூறிவிட்டு அ.தி.மு.க.திரை மறைவு பேச்சுக்களை நடத்தியது. தி.மு.க.விலும் இது போன்ற பேச்சுவார்த்தைகள் டெல்லி மற்றும் சென்னையில்…

’அரசியல் தந்திரங்களை பா.ஜ.க.விடம் பயின்றேன்’’ -மனம் திறக்கிறார் அகிலேஷ்

அனைத்து சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்று சொல்வது போல்-மக்களவை தேர்தல் என்றாலே அனைத்து தரப்பும் உ.பி.மாநிலத்தையே உற்று நோக்கும். மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் மாநிலமாகவும்,புதிய பிரதமரை…

சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டியை உச்சநீதி மன்றமும் கைவிட்டது!

டில்லி: பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த வழக்கில், தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் காரணமாக, தனது அமைச்சர்…

வைகோவின் வாதத்தால் ஸ்டெர்லைட் திறக்க தடை விதித்தது உச்சநீதி மன்றம்: வைக்கோவின் வாதங்கள்… விவரம்…

சென்னை: உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயை ஏற்படுத்தி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை திறக்க உத்தர…