Month: February 2019

‘காக்கா யோகா’ நாராயணசாமியின் தர்ணா போராட்டத்தை நிறம் ரீதியாக விமர்சித்த கிரண்பேடி!

புதுச்சேரி: கவர்னருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்தை நிற ரீதியாக விமர்சனம் செய்த கிரண்பேடிக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நெட்டிசன்களும் கடும் தெரிவித்து…

ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விடும் போனி கபூர்

மும்பை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புடவையை ஏலம் விட்டு அந்த பணத்தை தொண்டு நிறுவனத்துக்கு அவர் கணவர் போனி கபூர் அளிக்க உள்ளார். தமிழ் திரையுலகில் குழந்தை…

புல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்கத் தடை!

புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் இந்தியத் திரைப்படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்த…

முஸ்லிம் பல்கலை மாணவர்கள் மீதான தேச துரோக குறச்சாட்டு வாபஸ் : அலிகார் காவல்துறை அதிரடி

அலிகார் அலிகார் முஸ்லிம் பலகலைக்கழகத்தின் 14 மாண்வர்கள் மீதான தேசத் துரோக குற்றசாட்டை திரும்பப் பெற அலிகார் காவல்துறை முடிவு எடுத்துள்ளது. கடந்த 12 ஆம் தேதி…

புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த டில்லி முதல்வர்! கவர்னருக்கு எதிராக இணைந்து போராடும் என உறுதி

டில்லி: தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், யுனியன் பிரதேசங்களில் கவர்னருக்கு வழங்கப்படும்…

2 வருடங்களுக்கு காஷ்மீர் சுற்றுலாவை நிறுத்த வேண்டும் : சிவசேனா மேலவை உறுப்பினர் மனீஷா

மும்பை சிவசேனா கட்சியின் மேலவை உறுப்பினர் மனீஷா கயாண்டே இன்னும் இரு வருடங்களுக்கு காஷ்மீருக்கு யாரும் சுற்றுலாபயணம் செல்லக்கூடாது என கூறி உள்ளார். புல்வாமா தற்கொலைப் படை…

கேரளா இளைஞர் காங்கிரசார் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: ராகுல்காந்தி சூளுரை

காசர்கோடு: கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: ராகுல்காந்தி…

சிடிஎஸ் நிறுவனத்திடம் லஞ்சம்: உலக தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய தமிழக அரசு: ஸ்டாலின் கண்டனம்!

சென்னை: புகழ்பெற்ற சி.டி.எஸ் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி மற்றும் மின் இணைப்பு மற்றும் சுற்றுச் சூழல் அனுமதி வழங்க ரூ.26 கோடி அளவில் தமிழக அரசு அதிகாரிகள்…

பரபரப்பான சூழலில் பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்த சவுதி!

பாகிஸ்தானின் பொருதாளார நிலையை மீட்டெடுக்கும் வகையில் அந்நாட்டுடன் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது. பத்திரிகையாளர் ஜமால்…

புல்வாமா தாக்குதல் : 6 முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட கொலையாளி ஆதில்

ஸ்ரீநகர் புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதி அதில் அகமது தார் ஆறு முறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் ஆவார். புல்வாமா மாவட்டம் குந்திபாக் கிராமத்தை சேர்ந்தவன் அதில்…