Month: February 2019

உயிர் தியாகம் செய்த 23 சிஆர்பிஎஃப் படைவீரர்களின் குடும்பங்களுக்கு, தலா ரூ. 30 லட்சம் இன்சூரன்ஸ்: உடனடியாக வழங்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடவடிக்கை

புதுடெல்லி: கடந்த 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில், உயிர் தியாகம் செய்த 23 சிஆர்பிஎஃப் படைவீரர்களின் குடும்பங்களுக்கு,தலா ரூ. 30 லட்சத்துக்கான…

புல்வாமா தாக்குதல் தேர்தலுக்கு முன்பு நடந்தது சந்தேகம் உண்டாகிறது : மம்தா

கொல்கத்தா புல்வாமா தாக்குதல் மக்களவை தேர்தலுக்கு முன்பு நடந்தது குறித்து சந்தேகம் உண்டாவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். கடந்த 14 ஆம்…

மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக திடீர் கூட்டணி; மக்களவை தேர்தலில் தொகுதி உடன்பாடு

மும்பை: மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக சிவசேனாவும், பாஜகவும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா,…

இரவு பகலாக நடைபெறும் போர் ஒத்திகை – தாக்குதல் நடத்த இந்தியா திட்டமா?

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து போர் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் சர்ஜிக்கல் ஸ்டைக் போன்று தீவிரவாதிகள் மீது துல்லிய…

மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை! விஜயகாந்த்

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்தது. இது…

பேனர் விவகாரம்: அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா செல்கிறார்கள்? உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: விதியை மீறி வைக்கப்படும் பேனர்கள்மீது நடவடிக்கை எடுக்கா தமிழக அரசு மற்றும் அதிகாரி களை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதி மன்றம், அதிகாரிகள் சாலையில் செல்கிறார்களா..?…

மார்ச் 28ந்தேதி வெளியாகிறது நயன்தாரா இரண்டு வேடத்தில் நடித்துள்ள ‘ஆயிரா’

இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ஆயிரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போதுபடம் வெளியாகும் தேதியை படக்குழு வினர்…

திரைப்படதொழிலாளர் சங்கம் “பெப்சி” தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வு

சென்னை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்றழைக்கப்படும் (Fefsi-Federation of Film…

பதற்றமான சூழல்: தன் நாட்டு தூதரை அழைத்துக் கொண்ட பாகிஸ்தான்!

புல்வாமா தாக்குதலினால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோஹில் மஹ்மூத்தை அந்நாடு அழைத்துக் கொண்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா…