Month: February 2019

சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டர்: தமிழகஅரசின் அரசாணையை ரத்து செய்தது உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சத்துணவின்போது வழங்கப்படும் முட்டை கொள்முதல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை ரத்து செய்தது…

தேமுதிக, அமமுக, மநீம: தமிழகத்தில் 3-வது அணி! கமல்ஹாசன் அதிரடி

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3வது அணி உருவாக வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி…

பகுஜன் சமாஜ் கட்சி – சமாஜ்வாதி கட்சி கூட்டணிக்கு முலாயம் சிங் அதிருப்தி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சியுடன் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்ததற்கு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி…

புல்வாமாவில் பயங்கரவாதிகளை வேட்டையாடும்போது காயமடைந்த வீரர்… சிகிச்சை பலனின்றி மரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்கு தலின்போது காயமடைந்த வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.…

ராணுவத்தில் சேர காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம்

பாரமுல்லா ராணுவத்தில் சேர தற்போது காஷ்மீர் இளைஞர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர் கடந்த 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தற்கொலைப் படை தாக்குதலில் 44…

தல60: அஜித்தை அடுத்து இயக்கப்போவது வெங்கட் பிரபு?

சென்னை: அஜித்தின் அடுத்த படமான தல60-ஐ இயக்கப்போவது வெங்கட் பிரபு என்ற தகவல்கள் பரவி வருகிறது. சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து,…

40 ம் நமதே – நாளையும் நமதே : காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை

சென்னை திமுகவுடன் அமைத்துள்ள கூட்டணியால் 40 இடங்களிலும் இந்த கூட்டணி வெல்லும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நேற்று திமுக கூட்டணியில்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு ரவீர்ந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில்…

புல்வாமா தாக்குதல் எதிரொலி: காஷ்மீர் மாநிலத்தவர்கள்மீது தாக்குதல்கள்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி நடைபெற்ற பயங்கர வாத தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் காஷ்மீர் மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்று…

பாகிஸ்தானுக்கு அனுப்பிய 3 நதிகளின் நீர் யமுனை ஆற்றில் இணைக்கப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் 3 நதிகள், யமுனை ஆற்றில் திருப்பி விடப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுடனான…