Month: February 2019

உலகிலேயே முதல் முறையாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன் அறிமுகம்!

உலகிலேயே முதல் முறையாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதய காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் அனைவரையும் தன் வசப்படுத்தி உள்ளது. ஸ்மார்ட் போன் இல்லாத…

இந்தியர் என்ற அடையாளத்தை மீட்டெடுக்க தினமும் போராடும் அசாம் இஸ்லாமியர்கள்

கவுகாத்தி: இந்தியர்கள் என்ற அடையாளத்தை மீட்டெடுக்க அசாம் இஸ்லாமியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அசாமில் நடக்கும் நலத் திட்டங்கள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் எதுவானாலும், தங்கள் அடையாள அட்டைகளை…

கழகங்கள் என்பது தி.க., தி.மு.க-தானாம்…. அதிமுக இல்லையாம்…. எச்.ராஜாவின் பலே கண்டுபிடிப்பு

சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையை உருவாக்குவதில் முதன்மையானவர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், சமீபத்தில் வார இதழ்…

தமிழகத்தில் 23, 24ந்தேதி வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்! தமிழக தேர்தல் ஆணையர் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 23.02.2019 மற்றும் 24.02.2019 ( சனி மற்றும் ஞாயிறு ) அன்று அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று…

’பாகிஸ்தான் ஒழிக’ என கோஷமிட்டால் சிக்கன் லெக்பீஸ்க்கு ரூ.10 தள்ளுபடி!

சண்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிக்கன் கடை உரிமையாளர் ‘பாகிஸ்தான் ஒழிக என்று கோஷமிட்டால்’ தன் கடையில் விற்பனை செய்யும் சிக்கன் விலையில் ரூ.10 தள்ளுபடி செய்யப்படும் என…

இந்தியாவில் தயாரான போர் விமானத்தில் பறந்த ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத்

பெங்களூரு: இந்தியாவில் தயாரித்த எல்சிஏ தேசஸ் போர் விமானத்தில் ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் முதல்முறையாக பயணம் செய்தார். இந்த போர் விமானம் எடை குறைந்ததாகவும்,…

ராகுல் காந்தி அமைத்துள்ள குழுவில் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்திய அதிகாரி .

டில்லி கடந்த 2016 ஆம் அண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்திய ராணுவ அதிகாரி காங்கிரஸ் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளார்.. மோடிஅரசு பெருமையுடன்…

அதிமுக-பாஜக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸுக்கு ஒதுக்கீடு

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதியை என்.ஆர்.காங்கிரஸுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஒரே மக்களவை தொகுதியை காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், ரெங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸுக்கு…

புல்வாமா தாக்குதலின் போது ஷூட்டிங்கில் பிசியாக இருந்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இம்மாதம் டிஸ்கவரி சேனலில் வெளியாக உள்ள ஆவணப்படம் ஒன்றில் நடித்துள்ளார். புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது மோடி ஆவணப்படப்பில் பிசியாக இருந்ததை எதிர்க்கட்சியினரும்,…