Month: February 2019

பி எஸ் என் எல் ஊழியர்களுக்கு ரூ. 8500 கோடியில் விருப்ப ஓய்வு திட்டம்

டில்லி இந்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை ரூ.8500 இழப்பிட்டு தொகையுடன் அறிமுகம் செய்ய உள்ளது…

தென்கொரியாவின் ’சியோல் அமைதி விருது’ பெற்றார் பிரதமர் மோடி!

தென்கொடியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018ம் ஆண்டிற்கான ’சியோல் அமைதி விருது’ வழங்கப்பட்டது. ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையேயான வித்யாசத்தை குறைத்ததற்காக மோடிக்கு இந்த…

முதன்முறை: திருப்பதிக்கு மலைப்பாதையில் பாத யாத்திரை சென்ற ராகுல் (வீடியோ)

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்ற பிறகு முதன்முறை யாக இன்று திருப்பதி வந்துள்ளார். திருப்பதி ஏழுமலையான சந்திக்க திருமலை அடிவாரத்தில் இருந்து,…

திமுக கூட்டணியில் சேருமா தேமுதிக: விஜயகாந்தை சந்திக்கிறார் ஸ்டாலின்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் திடீரென சந்தித்து பேசியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.…

திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றது! மதிமுக கணேசமூர்த்தி

சென்னை: தி.மு.க வுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றுள்ளதாக மதிமுக பொருளாளர் கணேச…

மோனசைட் கடத்தல் : கடல் மணலில் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு தடை

டில்லி கடல் மணலில் இருந்து கனிமம் எடுப்பதை தடை செய்ய மத்திய அரசு விதிமுறைகளை மாற்றி உள்ளது. நமது நாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் ஒரிசா…

‘மாற்றம்’: சூட்கேஸ் மணியாக மாறிய அன்புமணி! ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக கூறிய அன்புமணி தற்போது ஏமாற்றம் அடைந்து சூட்கேஸ் மணியாக மாறி உள்ளார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக…

கூடுதல் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்திக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம்!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதியாக அறிவிக்கப்பட்ட செந்தில்குமார் ராம மூர்த்தி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி தகில் ரமணி பதவிப் பிரமாணம் செய்து…

ஐசிஐசிஐ முன்னாள் அதிகாரி சந்தா கோச்சார் மீது சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ்

டில்லி வீடியோகோன் நிறுவனததுக்கு கடன் வழங்க லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐசிஐசிஐ வங்கி முன்னாள் அதிகாரி சந்தா கோச்சருக்கு சிபிஐ லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்துள்ளது.…

வங்கதேசம்: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரிப்பு!

வங்கதேசம் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பழமையான அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று…