பிப்ரவரி 12 அன்று மீண்டும் சபரிமலைக்கு செல்லும் பிந்துவும் கனகதுர்க்காவும்
டில்லி வரும் 12 ஆம் தேதி மீண்டும் சபரிமலை சென்று தரிசனம் செய்ய உள்ளதாக ஏற்கனவே சபரிமலை சென்று வந்த பிந்துவும் கனகதுர்க்காவும் உசநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றம்…