Month: February 2019

சமூக வலைதளங்களை கண்காணிக்க முயன்ற மோடி அரசுக்கு ‘செக்’ வைத்த  பெண் எம்எல்ஏ 

கொல்கத்தா: நமது கணிணி பயன்பாட்டை கண்காணிக்க முயன்ற மோடி அரசின் முயற்சியை முறியடித்த ஒரே அரசியல்வாதியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மஹுவா மொய்த்ரா திகழ்கிறார். மேற்கு…

சிகிச்சை முடிந்தது: அமெரிக்காவில் இருந்து டெல்லி திரும்பினார் அருண் ஜெட்லி

டெல்லி: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சிகிச்சை முடிந்து இன்று டெல்லி திரும்பினார். சிறுநீரகம் பாதிப்பு காரணமாக ஏற்கனவே சிறுநீரகம்…

புற்றுநோய் விழிப்புணர்வு: ஓமன் வாழ் இந்தியர்களுடன் நடிகை கவுதமி கலந்துரையாடல்..

ஓமன்: ஓமன் நாட்டில் வசித்து வரும் இந்தியர்களுடன் நடிகை கவுதமி புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாடினார். கவுதமிக்கு ஓமன் வாழ் இந்தியர்கள்சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.…

விஜயவாடாவில் வரவேற்பு பேனரை விட எதிர்ப்பு பேனர்கள் ஏராளம்: ‘மோடி நோ என்ட்ரி’ முழக்கத்தால் பாஜக கலக்கம்

விஜயவாடா: பிரதமர் மோடி செல்லும் இடம் எல்லாம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. விஜயவாடாவில் எங்கு பார்த்தாலும் ‘மோடி நோ என்ட்ரி’ கோஷம் பேனர்கள் வழியே…

’கனிமொழி அமைச்சர் ஆவார்’’… தி.மு.க.எம்.எல்.ஏ. கருத்தால் ஸ்டாலின் கோபம்

’கனிமொழி அமைச்சர் ஆவார்’’… தி.மு.க.எம்.எல்.ஏ.கருத்தால் ஸ்டாலின் கோபம் ஜெயலலிதா இறந்த பின் ,அ.தி.மு.க.அமைச்சர்கள் ‘வாய் பூட்டு” உடைத்து மனம் போல் பேசி வருவதை இரண்டு ஆண்டுகளாக பார்த்து…

திருபுவனம் பாமக பிரமுகர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோரிக்கை

சென்னை: திருபுவனம் அருகே நடந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை…

பீஹாரில்- லாலு மகன்களின் தனி ஆவர்த்தனம் ….

பீஹாரில்- லாலு மகன்களின் தனி ஆவர்த்தனம் …. அரியானாவில் முன்னாள் துணை பிரதமர் தேவிலால் குடும்பமும், உ.பி.யில் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் குடும்பமும்-அரசியல் ரீதியாக…

12 வயது சிறுமியை கடத்திய புகாரில் சிக்கி, பாஜகவில் சேர்ந்தவர் பீகார் டிஜிபி-யாக நியமனம்

பாட்னா: குழந்தை கடத்தலில் ஈடுபட்டு சிபிஐ விசாரணைக்குள்ளானார். பின்னர் பாஜகவில் சேர்ந்தார். இப்போது பீகார் டிஜிபி ஆகியிருக்கிறார் குப்தேஷ்வர் பாண்டே. 1987-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான…

உத்திரப் பிரதேச மாநில கடன் 4 லட்சத்து 73 ஆயிரம் கோடியை எட்டும்: பட்ஜெட் உரையில் தகவல்

லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தின் கடன் தொகை வரும் மார்ச் மாதத்தில் 4 லட்சத்து 73 ஆயிரம் கோடியை எட்டும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. உத்திரப் பிரதேச…

ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் மூதாதையர் தான்: யோகா குரு ராம்தேவ்

அகமதாபாத்: ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் மூதாதையர் தான் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் நாடியாத் என்ற இடத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின்…