Month: January 2019

மேற்குவங்க மாநிலத்தில் ஜன.19ந்தேதி எதிர்க்கட்சிகள் பேரணி.! ஸ்டாலின் பங்கேற்பு

டில்லி: பாஜகவுக்கு எதிராக களமிறங்கி உள்ள எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 19ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கொல்கத்தாவில் நடைபெறும்…

பஞ்சாப் : மன்மோகன் சிங் படத்துக்கு தடை கோரிய காங்கிரஸ் தலைவர் மனு வாபஸ்

சண்டிகர் தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படத்துக்கு தடை விதிக்கக் கோரிய உயர்நீதிமன்ற மனுவை காங்கிரஸ் தலைவர் அனுர்மித் சிங் திரும்ப பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன்…

பெண்களை குறித்து சர்ச்சை கருத்து – கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

தான் பேசியிருந்தது யாருக்காவது காயத்தை ஏற்படுத்தி இருந்தால் தன்னை மன்னித்து விடுங்கள் என இந்திய கிரிக்கெ அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்…

வணிகர்களை துன்புறுத்தாதீர்கள்: பிளாஸ்டிக் தடை எதிர்த்த வழக்கில் அரசுக்கு உயர்நீதி மன்றம் அறிவுரை

சென்னை: தமிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய சூழ்நிலையில் அரசின் நெகிழி (பிளாஸ்டிக்) தடையானைக்கு தடைவிதிக்க…

குஜராத்தில் 4 என்கவுண்டர்கள் சந்தேகத்துக்குரியவை : உச்சநீதிமன்றக் குழு அறிவிப்பு

டில்லி குஜராத் என்கவுண்டர்கள் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு அதில் 4 என்கவுண்டர்கள் சந்தேகத்துக்குரியவை என அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002…

இன்று 32வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் மாற்றி அமைக்கப்படுமா?

டில்லி: 32-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதில் தமிழகம் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த…

பொங்கல் பரிசு தடை விவகாரம்: தமிழகஅரசின் மேல்முறையீடு மனுவை ஏற்க உயர்நீதி மன்றம் மறுப்பு

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை…

கங்கை நதிக்காக மோடி ஒன்றும் செய்யவில்லை : நதி நீர் ஆர்வலர் காட்டம்

கொல்கத்தா கங்கை நதி சுத்தீகரிப்புக்காக பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை என நதி நீர் ஆர்வலர் ராஜேந்திர சிங் கூறி உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய நதியான கங்கை…

விஸ்வாசம் அதிகாலை காட்சியின்போது ‘சீட்’ பிடிக்க நடந்த மோதல்…. வேலூரில் 2 பேருக்கு கத்திக்குத்து..!

நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று நாடு முழுவதும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை காட்சியின்போது ‘சீட்’ பிடிக்க நடந்த…

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக மறுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்: காரணம் என்ன?

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசரணை நடத்தி வரும் ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார். 3…