Month: January 2019

தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடல்: திமுக, அதிமுகவுக்கு மோடி அழைப்பு

சென்னை: தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி நடத்திய காணொளி காட்சி கலந்துரையாடலில், பாஜக கூட்டணியில் சேர திமுக, அதிமுகவுக்கு மோடி அழைப்பு விடுத்தார். பாராளுமன்ற தேர்தல்…

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் : அருண் ஜெட்லி

டில்லி இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தின்…

இலங்கை : காட்டு யானை மிதித்து வாலிபர் சாவு

யாழ்ப்பாணம் இலங்கை யாலா தேசிய பூங்காவில் ஒரு காட்டு யானை மிதித்து வாலிபர் மரணம் அடைந்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டில் மசின குடியில் ஒரு காட்டு யானையின் பக்கத்தில்…

10% இட ஒதுக்கீடு மசோதா எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு

டில்லி: மோடி அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த…

சரிந்து வரும் பாஜகவின் சாதிக் கணக்கு

டில்லி பாஜக போட்டு வரும் சாதிக் கணக்கு அந்த கட்சியாலேயே சரிந்து வருவதாக “தி ப்ரிண்ட்” ஊடகம் தெரிவித்துள்ளது. பாஜகவின் சாதிக் கணக்கு பற்றி தி ப்ரிண்ட்…

மெரினா கடற்கரை கடைகளை அப்புறப்படுத்த உத்தரவு: சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி

சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள 2000 கடைகளையும் அகற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதி மன்றம், குறைவான எண்ணிக்கை கொண்ட கடைகளை புதிய உரிமத்துடன் வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மதுரை ஆட்சியர் உடனே ஆஜராக நீதி மன்றம் உத்தரவு

மதுரை: புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதிலும் சாதிய பாகுபாடு எழுந்துள்ளதால், போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பான வழக்கில், ஜல்லிக்கட்டு போட்டியை சுமூகமாக நடத்துவதற்கு…

மொழி வேறுபாட்டை உடைக்கும் கூகுள் : புதிய வசதி அறிமுகம்

லாஸ் வேகாஸ் கூகுளின் புதிய வசதி மூலம் மொழி தெரியாதவருடன் உரையாட முடியும். பல சுற்றுலாப்பயணிகளுக்கு உள்ளூர் மொழிகள் தெரிவதில்லை. அது போல உள்ளூர் வாசிகள் பலருக்கு…

சிசிடிவி காட்சி வைரல் எதிரொலி: பெட்ரோல் பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது

சென்னை: ஆவடியை அடுத்த பட்டாபிராமில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடு வதில் ஏற்பட்ட தகராறில், பங்கு ஊழியரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 4 பேர் கைது…