Month: January 2019

2-வது உலக முதலீட்டாளர்கள் 2நாள் மாநாடு: சென்னையில் நாளை தொடக்கம்!

சென்னை: தமிழகத்தின் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன்…

5லட்சம் லஞ்சம் ஆடியோ விவகாரம்: டி.எஸ்.பி. முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

சென்னை: முன்னாள் தேனாம்பேட்டை காவல்நிலைய டிஎஸ்பியும், தற்போது ஆவடி பட்டாலியன் பிரிவில் பணிபுரிந்து வருபவருமான டிஎஸ்பி முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதலே…

ஜெ.மரணம் மர்மம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் தம்பிதுரை எம்.பி. ஆஜர்

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்களவை துணை சபாநாய…

மேகதாது அணை விவகாரம்: விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவுக்கு கர்நாடக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், இதுகுறித்து பதில் அளிக்க தமிழக…

தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்ட அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு! கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தர்மபுரி: தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் எல்கேஜி வகுப்பு நேற்று தொடங்கப்பட்டது. தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி புதிய வகுப்பை…

அரசு பேருந்தில் பேட்ட திரைப்படம் : அதிர்ச்சியில் திரை உலகம்

கரூர் அரசு பேருந்தில் பேட்ட திரைப்படம் திரையிடப்பட்ட செய்தி திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ரஜினிகாந்த் நடித்து கார்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட திரைப்படம் ஜனவரி…

கோதாவரியுடன் காவிரி, கிருஷ்ணா இணைப்பு திட்டம் தயார்: நிதின் கட்கரி

அமராவதி: தென்மாநிலங்களில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கோதாவரி நதியுடன், காவிரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் தயாராகி இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து…

ஜனவரி 30 ஆம் தேதி கோவா மாநில நிதிநிலை அறிக்கையை முதல்வர் அளிக்கிறார்

பஞ்சிம் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் வரும் 30 ஆம் தேதி அம்மாநில நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.…

டில்லியில் அதிகாலை முதலே இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை… மக்கள் இயல்புவாழ்க்கை பாதிப்பு

டில்லி: தலைநகர் டில்லியில் இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. டில்லி உள்பட…

பிப்ரவரி 15ந்தேதி: பெண்கள் விடுதிகள் பதிவு செய்ய 3வது முறையாக காலஅவகாசம் நீட்டிப்பு

சென்னை: சென்னையில் அனுமதி இல்லாமல் இயங்கும் பெண்கள் விடுதிகளை பதிவு செய்ய கால அவகாசம் பிப்ரவரி 15ந்தேதி நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஜனவரி 20ம் தேதி வரை…