ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா? உயர்நீதி மன்றத்தில் நாளை விசாரணை
சென்னை ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவன் கோகுல் தொடர்ந்துள்ள மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாணவன் கோகுல் தொடர்ந்துள்ள மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து…
சீன பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுகொடுக்கும் பேராசிரியை, உலகின் மூத்த மொழியான செம்மொழியான தமிழை தமிழர்கள் பேணிக்காக்க வேண்டும் என்றும், , தமிழ்நாட்டில் உள்ள வர்கள் தங்களது குழந்தைகளை…
புதுடெல்லி: கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து நியூசிலாந்தை நோக்கி ஒரு வாரத்துக்கு முன்பு படகில் சென்ற 100 பேர் மாயமாகினர். இவர்கள் தமிழகம், புதுடெல்லியைச் சேர்ந்தவர்கள் என…
டில்லி மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்ச தனியார் மருத்துவமனைகளில் அளிப்பது புதிய காப்பிட்டு திட்டத்தால் நிறுத்தப் படும் என கூறப்படுகிறது.…
சென்னை: பால் கலப்படத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும், பாலில் கலப்படம் செய்தால் கடும் தண்டன விதிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார்…
டில்லி பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. பிரதமர் மோடிக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக நாடெங்கும் உள்ள பலரும் பரிசுப் பொருட்களை ஏராளமாக…
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி பேருந்துகளும் காவல்துறை கட்டுப்பாட்டுடன் இணைக்க ஆளுநர் கிரண்பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில…
சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேசி வேலைநிறுத்த போராட்டத் திற்கு தீர்வு காண வேண்டும் என்றும், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்…
டில்லி ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து தன்னிடம் ஏராளமான புகார்கள் உள்ளதாக அன்னா அசாரே தெரிவித்துள்ளார். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா என்னும் மக்கள் நீதிமன்றம் அமைக்க…