Month: January 2019

இந்திய சந்தையில் அதிக விற்பனையை தொட்ட டிசைர் சேடன் கார்

டில்லி மாருதி ஆல்டோவின் போட்டிக் காரான டிசைர் சேடன் கார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்ற வருடம் அதிக விற்பனை ஆகி உள்ளது. கார் வாங்குபவர்கள் பெரும்பாலும்…

சுற்றுச் சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் கட்டுமான பணிகளை தொடங்க அனுமதி: மகாராஷ்டிர பாஜக அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

புதுடெல்லி: 500 ஏக்கர் பரப்பளவுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் புதிதாக சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்களை கட்ட இருந்த தடையை மகாராஷ்டிர மாநில அரசு…

தேர்தல் விளம்பரங்களில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவோம்: கூகுள் நிறுவனம் உறுதி

புதுடெல்லி: தேர்தல் விளம்பரங்களை வெளியிடும்போது, வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவோம் என கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்திய மக்களவைத்…

முடி திருத்தும் தொழில் செய்ய ஆணாக மாறிய சகோதரிகள்

லக்னோ: தந்தை உடல் நலம் குன்றி படுத்தபடுக்கையானபோது, கத்தியை கையில் எடுத்தனர் அவரது மகள்கள். முடிதிருத்தும் தொழிலில் தீவிரம் காட்டினர். அவர்கள் ஒழுங்காக முடி திருத்துவார்களா? என்ற…

மக்கள் நலப்பணிக்கு செலவிடும் தொகையைவிட, முகேஷ் அம்பானியிடம் பணம் அதிகம் உள்ளது: ஆக்ஃபான் ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: மக்களுக்கு மத்திய அரசு நலத்திட்டங்களுக்காக செலவிடும் தொகையை விட முகேஷ் அம்பானியிடம் அதிக பணம் உள்ளதாக ‘ஆக்ஃபாம்’ அமைப்பின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக…

10% இடஒதுக்கீடு:160 அமைப்புகள் சார்பில் மதுரை வரும் மோடிக்கு கருப்புக்கொடி

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்படும் என்று தமிழ்புலிகள் அமைப்பின்…

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்: வெளிநாடு வாழ் இந்தியர் தினம் மாநாட்டில் மோடி தகவல்

வாரனாசி: மையப்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் முறையின் கீழ் இந்திய குடிமக்களுக்கு சிப்-அடிப்படை யிலான இ-பாஸ்போர்ட்களை வழங்குவதற்கான வேலை நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இன்று வாரணாசியில்…

10% ஏழைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை அளிப்பதில்லை: தோல்வியில் முடிந்த ஆயுஸ்மான் பாரத்.

புதுடெல்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘ஆயுஸ்மான் பாரத்’ மருத்துவ திட்டத்தின்படி, 10 சதவீத ஏழைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பதே இல்லை. மருத்துவம் செய்துவிட்டு அவர்களிடம்…