வீடு இல்லாத பெண்ணுக்கு தெருவில் நடந்த பிரசவம்: புதுடெல்லியில் நடந்த பரிதாபம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரு நடந்தது. இது குறித்த விவரம் வருமாறு: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பப்லுவும், அவரது மனைவி லஷ்மியும் தினக் கூலிகள். இவர்கள் தங்களது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரு நடந்தது. இது குறித்த விவரம் வருமாறு: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பப்லுவும், அவரது மனைவி லஷ்மியும் தினக் கூலிகள். இவர்கள் தங்களது…
ஐதராபாத்: கவுரவர்கள் சோதனைக் குழாய் குழந்தைகள்தான். ராவணன் 24 விமானங்களை வைத்திருந்தான். இப்படி சாதாரண நபர் சொன்னால் சிரிப்பார்கள். ஆனால் சொன்னதோ…ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்றால்.. ஐதராபாத்தில்…
திருவாரூர்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி பிரமுகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். கஜா புயல்…
பெங்களூரு: கடன் தொல்லை காரணமாக ஒரே விவசாயி குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் மதுரையில் தமிழன்னைக்கு ரூ.5 கோடியில் சிலை வைக்கப்படும் என கூறினார். ஏற்கனவே கடந்த…
சென்னை: திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமா என்பது குறித்து விவசாய பிரதிநிதிகள், மாவட்ட பிரமுகர்களிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.…
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு, அனைத்து வகை ஊடகங்களில் பாஜக அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எதிர்மறை செய்திகள் வராமல் கண்காணிக்க…
புதுக்கோட்டை: இந்தியாவில் ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்தால் போராட்டங்கள் வெடிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில்…
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை காவல்துறை உதவியுடன் மாநில அரசு அழைத்துச் சென்ற விவகாரம் கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கடந்த…
புதுடெல்லி: இந்தியாவில் தொழுநோய் மீண்டும் பரவி வருவதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் தாெழுநோயை ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிரமாக அரசு களம் இறங்கினாலும்…