Month: January 2019

கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பாஜக எம்எல்ஏவுக்கு மறதி நோய்: மருத்துவமனையில் அனுமதி

ராஞ்சி: தன்பாத் துணைமேயர் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஜார்கண்ட் பாஜக எம்எல்ஏ சஞ்சீவ் சிங், மறதி நோய் சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சஞ்சீவ் சிங்…

வாட்ஸ்அப் குரூப்: ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு

சென்னை: வாட்ஸ்அப் குரூப் தொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும், ரஜனி மக்கள்மன்றத்தில் தகவல்கள் வெளியில் கசிவதை தடுக்கும் வகையில்,…

எச் ஏ எல் நிறுவனம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது :  தொழிற்சங்க தலைவர்

டில்லி இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது மோசமான பொருளாதார நிலையில் உள்ளதாக அதன் தொழிற்சங்க தலைவர் தெரிவித்துள்ளார். அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் (எச்…

டிரம்பை தொடர்ந்து கேரள முதல்வர்: இந்தியாவின் மிக மோசமான முதல்வர் பினராயி விஜயன்! கூகுள் சொல்கிறது

டில்லி: கடந்த ஆண்டின் மிக மோசமான முதல்வர் பினராயி விஜயன் என்று சமுக வலைதளமான கூகுளில் தகவல் வெளியாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே…

விளையாட்டு துறை: செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பு! சட்டமன்றத்தில் வாழ்த்து

சென்னை: 3ஆண்டு சிறை தண்டனை காரணமாக பதவி விலகிய தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி யின் பொறுப்புகள் அனைத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த…

உத்திரப் பிரதேசம் : பாஜக தலைவரின் கோவில் நிகழ்வில் மது பாட்டில்கள் விநியோகம்

ஹர்தோய், உத்திரப் பிரதேசம் பாஜக தலைவர் ஒருவர் கோவிலில் நடத்திய நிகழ்வில் உணவுப் பொட்டலங்களுக்குள் மது பாட்டில்கள் வைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி!

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்…

லோக்ஆயுக்தா தலைவர் பதவிக்கு ஜனவரி 18வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் பதவிக்கு ஜனவரி 18வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. முதல்வர், அமைச்சர்கள் உள்பட…

வழக்கறிஞர்களுக்கு ஆறுமாத தடை விதிக்க உள்ள பார் கவுன்சில்

சென்னை தமிழகம் மற்றும் புதுவை பார் கவுன்சிலில் பதிவு செய்யும் போது பட்டாசுகள் வெடித்ததற்காக 534 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம்…

அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக நீடிக்கலாம்: மத்தியஅரசின் மூக்கை உடைத்த உச்சநீதி மன்றம்

டில்லி: மத்திய அரசுக்கு எதிராக சி.பி.ஐ. இயக்குநர் அலோக்வர்மா தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக நீடிக்கலாம்…