Month: January 2019

மோடி அரசு பற்றாக்குறையை கவனம் கொள்ள வேண்டும் : கணக்கு தணிக்கை துறை எச்சரிக்கை

டில்லி கடந்த ஆண்டுகளில் நிதி நிலை அறிக்கையை விட அதிகம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும் என கணக்கு தணிக்கை துறை கூறி…

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டில்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சான அமர்வு…

டி டி எச் க்கு ஒரு வருட சந்தா தேவையா ? சற்றே பொறுங்கள்

டில்லி தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பின் படி கேபிள் மற்றும் டிடிஎச் சேவை வழங்குவோர் இன்னும் கட்டணங்களை அறிவிக்கவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண டிடிஎச் இணைப்பு…

‘பரியேறும் பெருமாள்’ சிறந்த படமாக தேர்வு: நார்வே தமிழ் திரைப்படவிழா விருது பட்டியல்…..

நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான பரிசு, பரியேறும் பெருமாள் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துன் 96 என்ற படத்தில் நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகருக்கான…

ரஜினி பட ரிலீசை திரையரங்கில் திருமணம் செய்து  கொண்டாடிய ரசிகர்

சென்னை சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் ரஜினியின் பேட்ட படத்தை பார்க்க வந்த ரசிகர் அங்கேயே திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இன்று ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் அஜித்குமார்…

கருவிலேயே சிசுவை கண்காணிக்கும் நவீன கருவி

லெஹி: குழந்தை கருவில் இருக்கும் போது, அவற்றின் நலன் குறித்த தகவல்ளை அறியும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை தாயின் வயிற்றில் பொருத்திவிட்டால் போதும். குழந்தையின்…

40 காசுகள்: மீண்டும் உயரத்தொடங்கிய பெட்ரோல், டீசல் விலை…. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை: நாடு முழுவதும் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வாகன…

  பணியிட மாற்ற உத்தரவுகள் ரத்து: சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மா நடவடிக்கை

புதுடெல்லி: அக்டோபர் 24-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை தற்காலிக சிபிஐ இயக்குனர் நாகேஸ்வர ராவ் பிறப்பித்த பணியிட மாற்ற உத்தரவுகளை மீண்டும் பொறுப்பேற்ற…

உள்நோக்கத்தோடு சபரிமலைக்கு வருவோரை அடையாளம் காணுங்கள்: கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்களுக்காகவே உள்ளது. உள்நோக்கத்தோடு வந்து புனிதத் தலத்தின் அமைதியைக் குலைப்போரை அடையாளம் காணுமாறு, கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 2…

வரும் 2030-ல் இந்தியா 3-வது பெரிய நுகர்வோர் சந்தையாக மாறும்: உலகப் பொருளாதார அமைப்பு ஆய்வறிக்கை

புதுடெல்லி: வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 3-வது பெரிய நுகர்வோர் சந்தையாக மாறும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார அமைப்பு மற்றும் பெயின் அண்ட் கம்பெனி…