Month: May 2018

பாலத் திறப்பு விழாவில் புடினை முந்திய பூனை

கிரிமின் ரஷ்ய நாட்டையும் கிரிமின் தீபகற்ப பகுதியையும் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திறந்து வைத்தார். ரஷ்யாவையும் உக்ரைன் நாட்டின் கிரிமின் தீபகற்பத்தையும் இணைக்கும்…

தந்தை குடிப்பழக்கம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட நெல்லை தினேஷ் +2 தேர்வில் 1024 மதிப்பெண் எடுத்து சாதனை

நெல்லை: தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட பிளஸ்2 மாணவன் தினேஷ், நடைபெற்று முடிந்த பிளஸ்2 தேர்வில் 1024 மதிப்பெற்றுள்ளார். அவரது மதிப்பெண்களை கண்டு அவரது…

எடியூரப்பா பதவி ஏற்பு: காந்திசிலை முன்பு அமர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தர்ணா

பெங்களூர்: நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாரதியஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, எதவி பிரமாணம்…

எடியூரப்பா ஆட்சி அமைத்தது ‘ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்:’ ராகுல்காந்தி

டில்லி: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், பாஜக ஆட்சி அமைத்துள்ளது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். கர்நாடக சட்டமன்ற…

கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா: கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். அவருக்கு மாநில கவர்வர் வஜுபால் வோலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின்…

திருப்பதி கோவில் நிர்வாகத்தில் முறைகேடு : திருப்பதி தலைமை அர்ச்சகர்

சென்னை திருப்பதி கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் உள்ளதாக திருப்பதி கோவிலின் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதுலு தெரிவித்துள்ளார். உலகின் பணக்காரக் கோவில்களில் ஒன்று எனக் கூறப்படுவது திருப்பதி…

உடல்நிலை சரி இல்லாததால் லாலுவுக்கு 6 வார ஜாமீன்

ராஞ்சி ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை காரணமாக 6 வார ஜாமீனில் வெளி வந்துள்ளார். பீகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா…

கர்நாடகாவில் கடைவிரித்துள்ள குஜராத்திகள்: குமாரசாமி

பெங்களூரு கர்நாடகாவில் குஜராத்தி வியாபாரிகள் கடை விரித்துள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார் கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் இணையும் போது பெரும்பான்மை இடங்கள் உள்ளதால் இரு கட்சிகளும் இணைந்து…

இருபது ஆண்டுகள் கழித்து வட கொரியா செல்லும் இந்திய அமைச்சர்

டில்லி வட கொரியாவுக்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அமைச்சர் வி கே சிங் சென்று உள்ளார். வட கொரியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகத் தொடர்புகள்…