Month: May 2018

எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டுவது எங்களது உரிமை…சீனா

பெய்ஜிங்: அருணாச்சல் பிரதேசதுக்கு அருகில் தங்கச் சுரங்கம் தோண்டுவது தங்களது இறையாண்மை உரிமை என்று சீனா தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் தங்கச்…

குமாரசாமி பதவியேற்பு விழாவில் டில்லி முதல்வரும் பங்கேற்க சம்மதம்

புதுச்சேரி : நாளை மறுதினம் (23ந்தேதி) கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க இருப்பதாக…

மக்கள் நீதி மய்யம் கட்சி பதிவு: தேர்தல் ஆணையம் முக்கிய விளம்பரம்

டில்லி: நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில்…

அதிகாரப்பகிர்வு: ராகுல்காந்தியை இன்று சந்திக்கிறார் குமாரசாமி?

டில்லி: கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி இன்று இரவு அல்லது நாளை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து…

மாணவர்கள் பதிவேடு மிகக்குறைவு: தமிழகத்தில் 800 அரசு பள்ளிகள் மூடப்படுகிறது?

சென்னை : தமிழகம் முழுவதும் மாணவர்கள் குறைவாக உள்ள 800 அரசு பள்ளிகளை மூட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த ஆண்டும்…

ரப்பர் ரஜினியும்.. பில்டப் மீடியாக்களும்…

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பாமரனுக்கு இருக்கும் சுய சிந்தனைகூட எல்லாம் வல்ல மீடியாக்களில் ஒரு தரப்புக்கு சில விஷயங்களில் சுத்தமாக இருப்பதில்லை. அதற்கு அற்புதமான உதாரணம் நடிகர்…

யுபிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம் -சமூக நீதிக்கு எதிரானது: ஸ்டாலின்

சென்னை: மத்திய அரசு நடத்தி வரும் யுபிஎஸ்சி (UPSC) தேர்வு முறைகளில் மத்திய அரசு புகுத்தவுள்ள புதிய முறை அநீதியானது, சமூக நீதிக்கு எதிரான மத்திய அரசின்…

பிரமோஸ் ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி: டிஆர்டிஓ அறிவிப்பு

டில்லி : பிரமோஸ் அதிநவீன ஏவுகணை ஒடிசா கடற்கரை பகுதியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. 200 கிலோ வெடிப் பொருளுடன் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட…

டிவிட்டர் : ரஜினிகாந்தை முந்திய கமலஹாசன்

பிரபலங்கள் பலர் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். பல அரசியல்வாதிகள், நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் டிவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். இதில் பின் தொடர்வோர் எண்ணிக்கையை…

‘தாக்குதலை நிறுத்துங்கள்:’ பாகிஸ்தான் ராணுவம் அலறல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று…