Month: May 2018

கருவூலத்தை காலி செய்து உலக வங்கி உதவியை நாடும் மகாராஷ்டிரா அரசு

மும்பை அரசு திட்டங்களை நிறைவேற்ற அரசிடம் நிதி இல்லாததால் உலக வங்கியின் உதவியை மகாராஷ்டிர அரசு நாடி உள்ளது. பாஜக ஆளும் மகாராஷ்டிர அரசு விவசாயப் பணிகளுக்காக…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மனைவி மீது காவலர் கொடூர தாக்குதல்

ஜாம்நகர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை குஜராத் காவலர் கடுமையாக அடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சென்னை…

மதுபான விற்பனை குறைவு : டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்க்கு நோட்டிஸ்

சென்னை இந்த ஆண்டு மதுபான விற்பனை குறைந்துள்ளதற்கு காரணம் அளிக்குமாறு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கு அரசு நோட்டிஸ் அனுபி உள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மக்கள் வெள்ளம்…

கூட்டணியை முறித்துக் கொள்வோம் : பாஜகவுக்கு கூட்டணி கட்சி மிரட்டல்

கௌகாத்தி பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வோம் என அசாம் முன்னாள் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2016ஆம் வருடம் ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த…

உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் : சில தகவல்கள் – 10

மாஸ்கோ மாஸ்கோவில் தொடங்க உள்ள உலகக் கோப்பை 2018 கால்பந்து போட்டிகள் பற்றிய அடுத்த இரு தகவல்கள் இதோ : மாஸ்கோவில் இன்னும் 40 நாட்களில் கால்பந்துக்கான…

நிபா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளித்த 3 செவிலியர்கள் அட்மிட்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோழிக்கோடு பெரம்பராவில் உள்ள மருத்துவமனையை சேர்ந்த 3 செவிலியர்கள்…

கோவை விமானத்தில் திடீர் கோளாறு….பயணிகள் தப்பினர்

மும்பை: கோவையில் இருந்து மும்பை நோக்கி ஏர் இந்தியா விமானம் இன்று புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹைட்ராலிக்சில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மும்பை சர்வதேச…

ஆப்கன் பயங்கரவாதிகள் சுட்டதில் 5 தொழிலாளர்கள் பலி

காந்தஹார்: ஆப்கானிஸ்தான் கந்தஹார் மாகாணம் மாய்வன்ட் மாவட்டத்தில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பாதையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்த…

மும்பை பெண்ணுக்கு கடல் கன்னி போல் பிறந்த குழந்தை

மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரும்பு வெட்டும் தொழிலாளி திக்‌ஷா கம்பல் என்ற பெண்ணுக்கு இன்று பிரசவம் நடந்தது. அப்போது குழந்தையின்…

நிரவ் மோடியின் ரூ.170 கோடி மதிப்பு சொத்து முடக்கம்

மும்பை: பிஎன்பி மோசடி மன்னன் நிரவ் மோடியின் ரூ. 170 கோடி மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.13 ஆயிரம் மோடி…