Month: May 2018

விஷமிகள் மக்களை தூண்டி விடுகிறார்கள்: எடப்பாடி பழனிச்சாமி

தூக்குக்குடி பகுதியில் விசமிகள், மக்களை தூண்டிவிடுகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து…

முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: ஸ்டாலின்

சென்னை: முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட ஸ்டாலின் முதல்வர் அறைமுன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதையடுத்து அங்கிருந்து காவலர்களால் அகற்றப்பட்ட ஸ்டாலின், தலைமை செயலகம் எதிரே…

நாசகார ஸ்டெர்லைட்டும்! நாடகமாடும் திமுகவும்!: டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கு

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பத்து பேருக்கும் மேல் பலியானது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…

துப்பாக்கி சூடு எதிரொலி: ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வட மாநில தொழிலாளர்கள் ஓட்டம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் கடந்த 3…

என்னை சுட்டாலும் தாங்கி கொள்வேன்!: மு.க.ஸ்டாலின் உருக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருக்கும் போலீஸ் என்னை சுட்டாலும் தாங்கிக்கொள்வேன் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

144 தடை உத்தரவு மீறல்: ஸ்டாலின், வைகோ,   உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில்…

ஸ்டாலின் கைது

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து மறியல் செய்த மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி கலவம் மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தலைமைச்…

கோட்டையில் பரபரப்பு: எடப்பாடியை சந்திக்க அனுமதி கேட்டு அறை முன்பு அமர்ந்து ஸ்டாலின் தர்ணா

சென்னை: தூத்துக்குடி கலவரம் துப்பாக்கி சூடு தொடர்பாக முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகத்துக்குச் சென்ற ஸ்டாலின் உள்பட திமுகவினர் முதல்வர் பழனிசாமியை சந்திக்க அனுமதி கோரினர். ஆனால்,…

கவுண்டி கிரிக்கெட் போட்டியில் கோஹ்லி விளையாடுவாரா ?

லண்டன் விராட் கோஹ்லிக்கு அடிப்பட்டுள்ளதால் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணியான சர்ரேவில் அவர் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட்…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சென்னை மெரினாவில் போலீஸ் குவிப்பு

சென்னை: தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை காவு கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையின் காட்டுமிராட்டித்தனமான இரக்கமற்ற…