விஷமிகள் மக்களை தூண்டி விடுகிறார்கள்: எடப்பாடி பழனிச்சாமி
தூக்குக்குடி பகுதியில் விசமிகள், மக்களை தூண்டிவிடுகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து…