Month: May 2018

பத்திரிகையாளர் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்: ரஜினிகாந்த்

பத்திரிகையாளர் மனம் புண்பட்டிருந்தால் வருந்துவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து திரும்பிய ரஜினிகாந்த் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

ரஜினி “காந்தி” சொன்னது தவறில்லை!

(முன் குறிப்பு: இக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் முழுதும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது குறித்த எதிர்வினைகள் வரவேற்கப்படுகின்றன. – ஆசிரியர்) ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாகும்’…

தூத்துக்குடி: 2 பேரது உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்கள் மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வெனிஸ்டா, தமிழரசன் ஆகியோரின் உடல்களை…

கோவை: மான் வேட்டை வழக்கில் 6 பேருக்கு 6 ஆண்டு சிறை

கோவை: கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் உழியூ, மொக்கைமேட்டில் 2008ம் ஆண்டில் மான் வேட்டையடிய வழக்கில் அதே பகுதியை சேர்ந்த முருகேஷ், நாகராஜ், குஞ்சான், சுப்பன், அய்யாவு,…

யானை மிதித்து கொன்ற பாகன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்…..முதல்வர் பழனிச்சாமி

சென்னை: திருச்சி சமயபுரத்தில் யானை மிதித்து பலியான பாகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன் திருச்சி…

பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் அமைக்க குமாரசாமி வலியுறுத்தல்

பெங்களூரு: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னர் ஜஸ்டரை கர்நாடகா முதல்வர் குமாரசாமி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ‘‘பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் அமைக்க வேண்டும். கர்நாடக…

சாய் பாபாவின் அதிசய வேம்பு…!

சாய் பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த போது பகல் நேரங்களில் அங்கு இருக்கும் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் அங்கு…

மலேசியா: மகாதிர் குறித்து திரைப்படம் தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்

கோலாலம்பூர்: மலேசியா பிரதமர் மகாதிர் முகமது குறித்த திரைப்படம் தயாரிக்க பாலிவுட் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். 72 வயதாகும் பாலிவுட் தயாரிப்பாளரான ராமன்குமார் கூறுகையில்,‘‘ 1981 முதல்…

டென்மார்க்கில் முகத்தை மறைத்து பர்தா அணிய தடை

கோபன்ஹேகன் : முகத்தை மறைக்கும் வகையில் பர்தா உள்ளிட்ட ஆடைகள் அணிய டென்மார்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை குறித்த சட்ட மசோதா இன்று டென்மார்க் நாடாளுமன்றத்தில்…

கிழமையும் விரதமும்…

விரதம் இருக்கும் காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே மிகவும் உயர்வானதாகும்.அவ்வாறு இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் எடுத்துக் கொள்ளலாம். சமஸ்கிருத மொழியில் “ஃபல்’…