Month: May 2018

வன்முறை களமாக மாறிய மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்: 6 பேர் பலி

கொல்கத்தா: இன்று மேற்குவங்காளத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் வன்முறை காரணமாக 6 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கு மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல்…

சென்னை – சேலம் புதிய நெடுஞ்சாலையால் அழியப்போகும் மாந்தோப்புகள்

சென்னை சென்னக்கும் சேலத்துக்கு இடையே அமைக்கப்பட உள்ள புதிய நெடுஞ்சாலையால் பல்லாயிரக்கணக்கான மாமரங்கள் அழியும் என ”தி நியூஸ் மினிட்” செய்தி வெளியிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நகரை…

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மகன் திடீர் மரணம்!

மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் பாலாஜி சென்னையில் இன்று திடீரென மரணமடைந்துள்ளார். காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரவிச்சந்திரன். பிறகு எண்ணற்ற படங்களில்…

டாஸ்மாக்: தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை…

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கடலுக்கு செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் 100…

தொழில்நுட்பக் கோளாறுகளால் தடுமாறிய சட்டக்கல்வி நுழைவுத் தேர்வு

டில்லி நேற்று நடைபெற்ற சட்டக்கல்விக்கான நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் பல குழறுபடிகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வாக நீட் உள்ளது போல சட்டக்கல்லூரிக்கான…

காவிரி விவகாரத்தில் 16ம் தேதி நல்ல தீர்ப்பு வரும்: முதல்வர் பழனிசாமி நம்பிக்கை

சேலம்: காவிரி விவகாரத்தில் வரும் 16ந்தேதி நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காவிரி தொடர்பான வழக்கில், மத்திய அரசு…

எஸ்.வி. சேகரை கைது செய்யாதது ஏன்?: கி. வீரமணி கேள்வி

“நான் சென்னையில்தானிருக்கிறேன். காவல்துறை முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார் எஸ்.வி.சேகர். காவல்துறை கைகட்டிக்கொண்டு இருப்பது ஏன்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…

காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம்: நீதிமன்றமும் கைவிட்டது!:  ராமதாஸ்  குற்றச்சாட்டு

காவிரி சிக்கலில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம்: நீதிமன்றமும் கைவிட்டது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “காவிரி நடுவர்…

காவிரி விவகாரம்: உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக! தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்க உடனே அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…