Month: May 2018

சர்வதேச கிரிக்கெட் வாரிய தலைவராக மீண்டும் சஷாங்க் மனோகர் தேர்வு

லண்டன் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்தியரான சஷாங்க் மனோகர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவை சேர்ந்த சஷாங்க் மனோகர் கடந்த 2016ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு…

முருக பெருமானுக்கு உகந்த  விரதங்கள்…

தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் சொல்லப்படுகின்றன. வார விரதம் நட்சத்திர விரதம் திதி விரதம் வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில்…

ஆர் கே நகரில் மக்களை அடித்து விரட்டிய தினகரன் ஆதரவாளர்கள்

சென்னை சென்னை ஆர் கே நகரில் தினகரனுக்கு எதிராக கோஷமிட்டவர்களை அவருடைய ஆதரவாளர்கள் அடித்து விரட்டி உள்ளனர். சென்னை ஆர் கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டி…

தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் பொறியியல் கல்லூரிகள்

சென்னை கடந்த ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடந்த பருவத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பலகலைக் கழகத்தின் கீழ் 505 பொறியியல்…

காவிரி வரைவு செயல் திட்டம்: முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை

சென்னை : காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு நாளை மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி…

நேரம் ஒதுக்கக்கோரி கர்நாடக கவர்னருக்கு ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி கடிதம்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கவர்னரை சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி ஜேடிஎஸ் தலைவர் எச்.டி.குமாரசாமி கடிதம் அனுப்பி உள்ளார். கர்நாடக தேர்தல்…

முகநூல் : 200 செயலிகளுக்கு தற்காலிக தடை

டில்லி முகநூலை சார்ந்து செயல்படும் 200 செயலிகளை அந்நிறுவனம் தற்காலிகமாக தடை செய்து உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்னும் நிறுவனம் முகநூல் பயனாளிகளின் தகவலை கடந்த அமெரிக்க…

கர்நாடகா தேர்தல்: போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. டெபாசிட் காலி

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு அதிமுக போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. பரபரப்பான காவிரி…

பாஜக தலைவர்களை கர்நாடகா அனுப்பிய அமித்ஷா :  மற்றொரு திருப்பமா?

பெங்களூரு மூத்த பாஜக தலைவர்களை கர்நாடகா செல்லுமாறு அமித்ஷா கூறியதை ஒட்டி கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பு உண்டாகி இருக்கிறது. தேர்தல் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜகவுக்கு…

சென்னை: குழந்தைக்கு மரபணு பரிசோதனை

சென்னை பெண் ஒருவரிடம் விற்கப்பட்ட குழந்தை யாருடையது என்பதைக் கண்டறிய மரபணு சோதனை நடந்து வருகிறது. சென்னையில் கடந்த ஆண்டு பத்மினி என்னும் பெண் ஒரு குழந்தையை…