Month: May 2018

ஒரு உறுப்பினருக்கு ரூ.100 கோடி தருவதாக பாஜ பேரம்: குமாரசாமி பகிர் தகவல்

பெங்களூரு: கர்நாடக தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜேடிஎஸ் கட்சி தலைவர்…

கர்நாடக வாக்காளர்களுக்காக போரிடத் தயார் : ராகுல் காந்தி

டில்லி கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்காக போராட தயாராக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை…

கமலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நான் பங்கேற்க மாட்டேன்: வேல்முருகன்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும், அதுகுறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி…

கர்நாடகா தேர்தல் : வாக்குப் பதிவுக்கும் வாக்கு ஒப்புகைக்கும் வித்தியாசம்

பெங்களூரு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் வாக்கு ஒப்புகை இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் இடையில் வித்யாசம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 12ஆம் தேதி…

விமானத்தின் இருந்து தூக்கி எறியப்பட்ட விமானி உயிர் பிழைத்தார்

செங்டு, சீனா சிச்சுவான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான ஜன்னல் உடைந்து தூக்கி எறியப்பட்ட துணை விமான உயிர் தப்பி உள்ளார். சீனாவின் விமான நிறுவனமான சிச்சுவான் ஏர்லைன்ஸ்…

ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் உச்சநீதி மன்றத்தை நாடுவோம்: கவர்னருக்கு சித்தராமையா எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடக தேர்தல் முடிவுகளில் எந்தவொரு கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், அங்கு தொங்கு சட்டமன்றம் உருவாகும் சூழல் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆட்சி அமைக்க பாஜகவும்,…

காவிரி மேலாண்மை வாரியம்: 15 சதவிகித செலவை ஏற்க கேரளா மறுப்பு

டில்லி: காவிரி வரைவு திட்டம் குறித்து இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது காவிரி தொடர்புடைய 4 மாநிலங்கள் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதுகுறித்து விசாரணை…

நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் முடிவெடுக்க வாரியத்திற்கே முழு உரிமை: உச்சநீதி மன்றம்

டில்லி: காவிரி வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த காவிரி வரைவு திட்டம் தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியம் என…

கர்நாடகா தேர்தல்: நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று அ.தி.மு.க. சாதனை….!

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்நிலையில், அங்கு அதிமுக போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து நோட்டா வாக்குகளை விட குறைந்த…

மன்னர் உத்தரவு: மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் விடுதலை

கோலாலம்பூர்: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசிய முன்னாள் துணைபிரதமர் அன்வர் இப்ராகிம், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டார்.…