பண பற்றாகுறையால் ஏடிஎம்.கள் காலி…..ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு ஆலோசனை
டில்லி: சில மாநிலங்களில் ரொக்க பற்றாகுறை காரணமாக ஏ.டி.எம்.கள் காலியாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள், ரிசர்வ் வங்கி, வங்கி அதிகாரிகளுடன் மத்திய…
டில்லி: சில மாநிலங்களில் ரொக்க பற்றாகுறை காரணமாக ஏ.டி.எம்.கள் காலியாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநில அரசு அதிகாரிகள், ரிசர்வ் வங்கி, வங்கி அதிகாரிகளுடன் மத்திய…
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாத இறுதி வாரம் முதல் காய்கறி விலை உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் தற்போது 40 சதவீத விலை உயர்வு…
லண்டன்: குழந்கைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இங்கிலாந்தில் பயிலம் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள 19 பிரிட்டிஷ்…
கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 80 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. 59 வெள்ளிப் பதக்கங்கள்…
லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற மேலவை உறுப்பினர்களாக பொறுப்பு வகிக்கும் 13 பேரது பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதற்கு 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்துக்கேற்ப…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் நாகவுரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் இந்திய அரசியல் சாசனம் குறித்து உரையாற்ற குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக…
இஸ்லாமாபாத்: ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கு விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதி இஜாஸ் உல் அஹ்சான் என்பவரது வீட்டின் மீது இன்று மர்மநபர்கள் இருமுறை துப்பாக்கிகளால்…
லக்னோ உன்னாவ் பலாத்கார வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்திப் சிங் வீட்டுக்கு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை அழைத்து வந்த சசி சிங் பெண்மணியை சிபிஐ கைது…
லக்னோ உத்திரப் பிரதேச என்கவுண்டர் பற்றி காவல்துறையினர் பேசிய ஆடியோ டேப் வெளியாகி உள்ளது. உத்திரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதில் இருந்து குற்றவாளிகள் காவல்துறையினரால்…
சென்னை கோவையை சேர்ந்த சட்ட மாணவி பிரியா தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதற்கு கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கோவையை சேர்ந்தவர் சட்ட மாணவி பிரியா. இவர் சமீபத்தில் தனது…