ஐபிஎல் 2018: 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் வெற்றியை பறிகொடுத்த சிஎஸ்கே
மொஹாலி: நேற்று நடைபெற்ற ஐபிஎல் 12வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது,…
மொஹாலி: நேற்று நடைபெற்ற ஐபிஎல் 12வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே மொகாலியில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது,…
அமராவதி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று ஆந்திர மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும்…
காபுல்: ஆப்கானிஸ்தான் தென்கிழக்கில் உள்ள கன்ஸி மாகாணம் ஜக்ஹாட்டு மாவட்டத்தில் உள்ள 2 சோதனைச்சாவடிகள் மீது தலிபான் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர்…
லக்னோ: உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கை கைது செய்துள்ளனர். இளம்பெண்ணை…
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த 63 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக…
சென்னை: மே 11, 12, 13ம் தேதிகளில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். மே 11ம் தேதி சேலத்தில் மக்களை சந்திக்கிறார்.…
டில்லி: டில்லியில் பா.ஜ.. மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் கர்நாடகா பா.ஜ. வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிரதமர்…
டில்லி: ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வந்த 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.…
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் பிரபலமான எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மால் உள்ளது. கடந்த 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு நவீன் என்ற 10 வயது சிறுவன்…
கோவை: கோவை விமான நிலையத்தில் முதல்வர் பழனிச்சாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘2003ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையை அ.தி.மு.க. அரசு தான் மூடியது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கு நிலுவையில்…