Month: April 2018

அமர்நாத் : தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கட்டுப்பாடு நீக்கம் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி அமர்நாத் பக்தர்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்துக்களின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அமர்நாத் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது.…

தான்ஸானியாவில் கடும் வெள்ளப் பெருக்கு….9 பேர் பலி

தார் ஏஸ் ஸலாம்: தான்ஸானியா நாட்டின் தார் ஏஸ் ஸலாம் நகரில் 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீடு, வணிக வளாகங்களில் வெள்ள…

கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை

லாகோஸ்: கிளிமஞ்சாரோவில் ஐதராபாத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ஏறி சாதனை படைத்துள்ளான். ஆப்பிரிக்காவின் தான்சானியா கிளிமஞ்சாரோ மிக உயர்ந்த சிகரமாகும். கடல் மட்டத்தில் இருந்து 5…

பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம்

லக்னோ: உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்ட பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து குல்தீப் சிங் கைது…

ஏர் இந்தியாவை ஒரு இந்திய நிறுவனம் தான் இயக்க வேண்டும்….ஆர்எஸ்எஸ்

மும்பை: ‘‘ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய நிறுவனம் தான் இயக்க வேண்டும்’’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் கூறினார். தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா…

மாயமாகும் 2,000 ரூபாய் நோட்டுக்கள்…..சந்தேகம் கிளப்பும் பாஜக முதல்வர்

போபால்: 2,000 ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் இருந்து மாயமாவதற்கு பின்னால் சதி இருக்கிறது என்று மத்திய பிரதேச மாநில பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.…

தனியார் ஊழியர்களுக்கு திரும்ப வழங்கப்படும் செலவின தொகைக்கு ஜிஎஸ்டி…..வரிச் சுமை உயரும்

டில்லி: பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் சம்பளத்தை தவிர்த்து வீட்டு வாடகை, தொலைபேசி கட்டணம், கூடுதல் சுகாதார காப்பீடு, உடல் பரிசோதனை, பயணப் படி, உடற்பயிற்சி கட்டணம், பொழுதுபோக்கு…

5 நாள் பயணம்: பிரதமர் மோடி சுவீடன் புறப்பட்டார்

டில்லி: பிரதமர் நரேந்திரமோடி இன்று முதல் சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதலில் சுவீடன் செல்லும் மோடி அங்கு…

பேராசிரியை ஆடியோ விவகாரம்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி (வயது 46) மாணவிகளை தவறாக வழிநடத்திய ஆடியோ…

குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பளித்த ஐதராபாத் நீதிபதி ராஜினாமா

ஐதராபாத்: ஐதராபாத் சார்மினார் அருகே 2007ம் ஆண்டு ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியாயினர். 59 பேர் காயமடைந்தனர். இது குறித்து தேசிய…