1300 மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து அந்த கடைகள் மூடப்பட்டன. தேசிய…
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து அந்த கடைகள் மூடப்பட்டன. தேசிய…
கொழும்பு: இலங்கையில் புதிய அமைச்சரவை நாளை (செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கும் என்று அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும், பிரதமர் ரணில்…
லண்டன்: குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து பிரிட்டன் உள்துறை அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து…
அகமதாபாத் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அந்தக் காலத்தில் நாரதர் கூகுளைப் போல் அனைத்தும் தெரிந்தவராக இருந்துள்ளார் என கூறி உள்ளார். பாஜகவினர் இந்தியாவில் அந்தக் காலத்தில்…
பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 29வது லீக் போட்டியில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில்…
பெய்ஜிங்: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி, வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்தி வந்த வட கொரியாவுக்கும், அதைத் தீவிரமாக எதிர்த்து…
மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, இன்று காலை கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை யில் வைகையாற்றில் இறங்கினார். இந்நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர். மதுரை மீனாட்சி அம்மன்…
ஸ்ரீநகர்: பாஜக.வை சேர்ந்த காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக கவிந்தர் குப்தா புதிய துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கவிந்தர்…
சியோல்: கொரிய நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக நீடித்து வந்த போர் பதற்றம் கடந்த 27ம் தேதி நடந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்…
இஸ்லாமாபாத்: அடுத்த ஆண்டில் பாகிஸ்தான் தனது சொந்த வின்வெளி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியா மீது ஒரு பார்வை வைக்க திட்டமிட்டுள்ளது. அதோடு…